இலங்கை இப்போது செயல்படாத கணினி போல உள்ளது-ரணில்

Posted by - June 7, 2022
இலங்கைக்கு புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதே தனது நோக்கம் என பிரதமர் தெரிவித்தார். இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர்…
Read More

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை

Posted by - June 7, 2022
அனுராதபுரம், எப்பாவல பகுதியில் இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

பதவி விலகல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய அதிரடி அறிவிப்பு

Posted by - June 6, 2022
தனது பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமக்கு ஐந்தாண்டு கால அவகாசம்…
Read More

அறிவார்ந்த இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர் – சஜித்

Posted by - June 6, 2022
நாட்டை விட்டு அறிவார்ந்த இளைஞர்கள் வெளியேறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும்,…
Read More

தேவையில்லாமல் உணவுப்பொருட்களை சேமித்து வைக்கக் வேண்டாம்

Posted by - June 6, 2022
எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு தொடர்பில் லாப்ஸ் எரிவாயுநிறுவனத்திடம் விசாரணை நடத்துமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர்…
Read More

அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

Posted by - June 6, 2022
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக வெளியேற விரும்பும் அரச ஊழியர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.…
Read More

ரஷ்யாவிற்கான தபால் விநியோகம் மீண்டும் ஆரம்பம்!

Posted by - June 6, 2022
ரஷ்யாவிற்கு தபால் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கான வர்த்தக விமான…
Read More

அடுத்த இரண்டு வருடங்களுக்கும் நானே ஜனாதிபதி

Posted by - June 6, 2022
அடுத்த இரண்டு வருடங்களுக்கு தாம் தொடர்ந்தும் ஜனாதிபதியாக செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Bloomberg News உடனான நேர்காணலின்…
Read More

பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சியின் மகன் மற்றும் மருமகள் கைது

Posted by - June 6, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சியின் மகன் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிவேக நெடுஞ்சாலையின்…
Read More

சட்டத்தரணி சேனக பெரேராவிடம் சிஐடி விசாரணை |

Posted by - June 6, 2022
ஸ்ரீலங்கா மக்கள் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் மனித உரிமை செயற்பாட்டளருமான சட்டத்தரணி சேனக பெரேரா இன்று சிஐடியினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
Read More