கொரியாவிலிருந்து வந்தவருக்கு மதுபானத்தை கொடுத்து தங்க நகைகளை திருடிச் சென்ற பெண்

Posted by - June 12, 2022
ஒருவருக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்து 2.7 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை பெண் ஒருவர் திருடிச் சென்றுள்ளதுடன் குறித்த…
Read More

திங்கட்கிழமை முதல் எரிபொருள் நெருக்கடி – தொழிற்சங்கம்

Posted by - June 12, 2022
நாட்டில் நாளை திங்கட்கிழமை முதல் எரிபொருள் நெருக்கடி மேலும் மோசமடையும் என தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் புள்ளிவிபரங்களின்படி…
Read More

அதானி குழுமத்திற்கு மின் திட்டத்தை வழங்குமாறு நான் உத்தரவிடவில்லை

Posted by - June 12, 2022
மன்னாரில் முன்னெடுக்கப்படும் மீள்புதுப்பித்தக்க சக்தி திட்டங்களை தனியொருவரிடம் ஒப்படைக்குமாறு தான் உத்தரவிட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் தலைவர் கோப் குழுவின் முன்னிலையில்…
Read More

நெருக்கடிக்கு காரணமான தரப்பினரை அரசாங்கம் வெளிப்படுத்தாமல் பாதுகாக்கின்றது – அனுர

Posted by - June 12, 2022
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு காரணமான தரப்பினரை வெளிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என தேசிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.…
Read More

விசேட புகையிரதங்கள் சேவையில்

Posted by - June 12, 2022
பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு 09 விசேட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. இன்று (12) முதல்…
Read More

கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

Posted by - June 12, 2022
கல்தொட்ட, கூரகல ரஜமஹா விகாரை வளாகத்தில் கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில்…
Read More

மத்திய வங்கியின் ஆளுநர் பதவி குறித்து மத்திய வங்கியின் நிறைவேற்று அலுவலர்கள் சங்கம் பிரதமருக்குக் கடிதம்

Posted by - June 12, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதை முன்னிறுத்தி தமது கடமைகளை ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர்…
Read More

காலி வீதியின் போக்குவரத்து தடை

Posted by - June 12, 2022
காலி வீதியின் போக்குவரத்து மொரட்டுவ ராவத்தவத்தை பகுதியிலிருந்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிவாயு வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் வீதியை…
Read More

நீரில் மூழ்கி மூன்று பேர் பலி !

Posted by - June 12, 2022
தம்புத்தேகம மற்றும் பாதுக்க பிரதேசத்தில் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தம்புத்தேகம லுனுவெவயில் நீராடச் சென்ற இருவர் நீரில்…
Read More

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 36 பேர் நீர்கொழும்பு கடலில் கைது

Posted by - June 12, 2022
நீர்கொழும்பில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு இயந்திர படகு ஒன்றில் சட்டவிரோதமாக சென்ற 36 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று…
Read More