எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவர் விபத்தில் உயிரிழப்பு

Posted by - June 23, 2022
களுத்துறை மாவட்டத்தில் , மத்துகம – அகலவத்தை எரிபொருள் நிலையத்தில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நபரொருவர் விபத்ரொன்றில்…
Read More

சுகாதார அமைச்சிற்கு நன்கொடையளித்து உதவிய சர்வதேச மருத்துவ, சுகாதார அமைப்பு

Posted by - June 23, 2022
சர்வதேச மருத்துவ மற்றும் சுகாதார அமைப்பானது (IMHO) சர்வதேச அளவில் மனிதாபிமான அடிப்படையில் செயற்படும் ஒரு அமைப்பாகும். இதன் பிரதான…
Read More

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வாகன இறக்குமதிக்கான உரிமம்

Posted by - June 23, 2022
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள், இலங்கைக்கு சட்டரீதியாக பணம் அனுப்பும் போது அவர்கள் அனுப்பும் தொகையின் அடிப்படையில் மின்சார (electronic)…
Read More

எரிபொருள் தீர்ந்து விட்டதால் பாதியில் நின்ற புகையிரம்

Posted by - June 23, 2022
பயணிகள் புகையிரதம் ஒன்று எரிபொருள் தீர்ந்து விட்டதன் காரணமாக பாதியில் நிறுப்பட்டததாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (23) மாலை 4.30 மணியளவில்…
Read More

பொலிஸ் அதிகாரியை தாக்கிய இராணுவ அதிகாரி

Posted by - June 23, 2022
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கும் இராணுவ அதிகாரிக்கும் இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. வரகாபொல தும்மலதெனிய…
Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

Posted by - June 23, 2022
திஸ்ஸமஹாராம அக்குருகொடதில்லிய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது. தாக்குதல் சம்பவம் ஒன்று…
Read More

சுங்கத்துறையினரிடம் சிக்கிய சொகுசு வாகனங்கள்

Posted by - June 23, 2022
ஒருகொடவத்த பகுதியில் இருந்து சொகுசு வாகனங்கள் 5 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய இராச்சியத்தில் இருந்து உதிரி பாகங்களை எடுத்து வருவதற்கான…
Read More

அரிசி விற்பனையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Posted by - June 23, 2022
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 186 வர்த்தகர்களுக்கும், விலையை காட்டாமல் அரிவி விற்பனை செய்த மற்றும் அரிசியை விற்பனை…
Read More