நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது 1,182 கைது!

Posted by - July 28, 2025
நாடளாவிய ரீதியில் 26ஆம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது 1,182 கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்  திறந்த  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 410…
Read More

கடந்த அரசாங்கங்கள் கல்வித்துறையை தமது அரசியல் தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தினர்!

Posted by - July 28, 2025
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கல்வியைப் பற்றிப் பெருமளவில் பேசிய போதிலும் அவர்கள் முன்னெடுத்து வந்த அரசியல் கலாச்சாரத்தினால்…
Read More

மின்சார சபையை தனியார் மயப்படுத்த அரசு முயற்சி

Posted by - July 28, 2025
இலங்கை மின்சார சபையின் தனியுரிமையை தனியார் மயப்படுத்தவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிறுவனங்களை…
Read More

விக்கிரமசிங்கவின் பொருளாதார அரசியல் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுகிறது

Posted by - July 28, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுகிறது.கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்த வேண்டுமாயின் முதலில் மக்கள்…
Read More

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : இருவர் பலி, நான்கு பேர் காயம்

Posted by - July 28, 2025
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அங்குணகொலபெலஸ்ஸவில் 175வது கிலோமீட்டர் தூண் அருகே வேன் ஒன்று எதிரே வந்த வாகனத்துடன் மோதியதில் இரண்டு…
Read More

அமெரிக்க தீர்வை வரி பேச்சுவார்த்தை தோல்வி

Posted by - July 28, 2025
அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட 30 சதவீத பரஸ்பர தீர்வை வரி குறைப்பு தொடர்பில் அமெரிக்காவுடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இந்த…
Read More

மருதானை பொலிஸ் நிலையத்தின் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்

Posted by - July 28, 2025
கொழும்பு, மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Read More

மாலைதீவுக்கு பயணமானார் ஜனாதிபதி அநுரகுமார

Posted by - July 28, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு திங்கட்கிழமை (28)  மாலைதீவு பயணமானது.
Read More

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யலாம்

Posted by - July 28, 2025
தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக செயற்படுவதற்கு இடைக்கால தடைவிதித்து தீர்ப்பளித்த மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவில் அங்கம் வகித்த நீதியரசர் பாராளுமன்ற…
Read More