இடைக்கால ஜனாதிபதியாக பிரதம நீதியரசரை நியமித்து பொதுத்தேர்தலுக்கு செல்வதே சிறந்தது – பிரசன்ன ரணதுங்க

Posted by - July 11, 2022
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்.முழு அரசியல் கட்டமைப்பையும் மக்கள் எதிர்க்கும் பின்னணியில் சர்வக்கட்சி…
Read More

சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமராக சஜித்தை பரிந்துரைக்க முஸ்தீபு

Posted by - July 11, 2022
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமராக பரிந்துரைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறு அவரது பெயரை பிரதமர் பதவிக்கு பரி;ந்துரைத்தால்…
Read More

எரிசக்தி அமைச்சர் முன்வைத்த எரிபொருள் விலைகள் சரியானவை அல்ல – நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கம்

Posted by - July 11, 2022
கோப் குழுவிடம் சமர்பிக்கப்பட்ட தரவுகளின்படி வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அண்மையில் முன்வைத்த எரிபொருள் விலைகள் சரியானவை அல்ல.
Read More

பதவி விலகுவதை பிரதமர் ரணிலிடம் உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி கோட்டா

Posted by - July 11, 2022
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தான் முன்னர் உறுதியளித்தபடி பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உறுதியளித்துள்ளார்.
Read More

ஜனாதிபதி மாளிகைக்குள் முதலில் சென்ற இளைஞன்:வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Posted by - July 10, 2022
நுழைவு கதவில் ஏறி ஜனாதிபதி மாளிகைக்குள் முதலில் குதித்த தபாரே என்ற இளைஞன் தனது அனுபவத்தை விபரித்துள்ளார்.
Read More

13:வேலைநிறுத்தம் மற்றும் முழு கடையடைப்பு!

Posted by - July 10, 2022
எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகாவிட்டால், அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தம் மற்றும் முழு கடையடைப்பில் ஈடுபடப்…
Read More

மக்களின் எதிர்பார்ப்பிற்கமை இவ்வார காலத்திற்குள் சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் – விமல்

Posted by - July 10, 2022
சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிப்பதை தடுக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தந்திரமான முறையில் செயற்பட்டதன் விளைவை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ…
Read More

புகையிரத கட்டண அதிகரிப்பு குறித்து புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் முக்கிய அறிவிப்பு

Posted by - July 10, 2022
சட்ட சிக்கலை அடிப்படையாகக் கொண்டு நாளைமறுதினம் நள்ளிரவு முதல் அமுல்படுத்தவிருந்த புகையிரத கட்டண அதிகரிப்பு மறு அறிவித்தல் வழங்கும் வரை…
Read More

ஜனாதிபதி மாளிகையிலிருந்து 17 மில்லியன் ரூபாவை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

Posted by - July 10, 2022
ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட 17 மில்லியன் ரூபா பணத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று கையளித்ததாக பொலிஸ் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
Read More

அமைதியான ஜனநாயகவழியிலான அதிகார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டும்- இலங்கை;கான அமெரிக்க தூதுவர்

Posted by - July 10, 2022
இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்,
Read More