பாதுகாப்பு படையினருக்கு சரத்பொன்சேகா விடுத்துள்ள வேண்டுகோள் என்ன?

Posted by - July 13, 2022
பாதுகாப்பு படையினர் ரணில்விக்கிரமசிங்க வழங்கும் சட்டவிரோத  அரசமைப்பிற்கு முரணாண உத்தரவை செவிமடுக்ககூடாது பின்பற்றக்கூடாது என சரத்பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More

சபாநாயகர் இல்லத்திற்கு முன் பதற்றநிலை

Posted by - July 13, 2022
சபாநாயகர் இல்லத்திற்கு முன்பாக பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் சபாநாயகர் இல்லத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களை…
Read More

ஜனாதிபதி வௌியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

Posted by - July 13, 2022
ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில், தான் நாட்டில் இருந்து வௌியேறியுள்ள காலப்பகுதியில் ஜனாதிபதி…
Read More

மக்களிடம் சவேந்திர சில்வா விடுத்துள்ள வேண்டுகோள்

Posted by - July 13, 2022
நாட்டில் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு மக்கள் ஆதரவு வழங்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
Read More

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Posted by - July 13, 2022
தங்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டங்களை…
Read More

ஆயுதமேந்திய படையினர் ஊடாக ஜனநாயகத்தை அழித்து மக்களை அடக்க அரசாங்கம் முயற்சி : சஜித் விசனம்

Posted by - July 13, 2022
ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர் ஊடாக ஜனநாயகத்தை அழித்து மக்களை அடக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்நேரத்தில் பாதுகாப்புப் படையினர் பொறுப்புடன் செயல்பட…
Read More

பயங்கரவாத தடை சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சி – அநுரகுமார திஸாநாயக்க |

Posted by - July 13, 2022
மக்களின் போராட்டங்களை அடக்குமுறைகளின் ஊடாக முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த நிலைமைக்கு மத்தியில் பயங்கரவாத தடை சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம்…
Read More

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞன் உயிரிழப்பு

Posted by - July 13, 2022
பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

’ரணிலின் பதவிப் பேராசைக்காக நாட்டை பலிகொடுக்க வேண்டாம்’

Posted by - July 13, 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்கிற தனிமனிதரின் பதவிப் பேராசைக்காக நாட்டையும், நாட்டு மக்களையும் பலிகொடுக்க வேண்டாமென தெரிவிக்கும் தேசிய மக்கள்…
Read More