சஜித் பிரதமர்?

Posted by - July 15, 2022
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளை தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை  அனைத்து கட்சிகளின் பிரதமராக நியமிப்பதற்கான நடவடிக்கைகள்…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - July 15, 2022
இன்று (15) வெள்ளிக்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு  மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

வானிலை தொடர்பான அறிவிப்பு

Posted by - July 15, 2022
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல்…
Read More

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இன்று பதவிப் பிரமாணம்?

Posted by - July 15, 2022
ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று (15) பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா…
Read More

கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சபாநாயகர்

Posted by - July 15, 2022
சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை…
Read More

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் விடுத்துள்ள செய்தி

Posted by - July 15, 2022
சர்வதேச நாணய நிதியம் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளது என அதன்  பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.
Read More

ஜனாதிபதி கோட்டாவின் பதவி விலகலை உத்தியோகபூர்வமாக இன்று அறிவிப்பார் சபாநாயகர்

Posted by - July 15, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிவிலகினார் என்பதை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
Read More

ஜனாதிபதி மாளிகையில் கஞ்சாவுடன் இளைஞர் கைது

Posted by - July 15, 2022
ஜனாதிபதி மாளிகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கஞ்சா அடங்கிய பொதி ஒன்றுடன் இளைஞர் ஒருவர் 14 ஆம்…
Read More

பிரதமர் பதவிக்கு முன்மொழியப்படவுள்ள பெயரை சபாநாயகருக்கு இன்று அறிவிப்போம் – ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - July 15, 2022
அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பிரதமரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிற்கு அறிவிக்கப்பட்டமைக்கு…
Read More

சட்டவிரோத போராட்டம் மற்றும் பாசிசத்துக்கு எதிராக போராடுவேன்: ரணில் அறிவிப்பு

Posted by - July 14, 2022
சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மற்றும் பாசிச செயற்பாடுகளுக்கு எதிராகப் போராடவுள்ளதாக பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூல்…
Read More