பொது இணக்கப்பாட்டிலிருந்து சிலர் பின்வாங்கியுள்ளனர் – லக்ஷ்மன் கிரியெல்ல

Posted by - July 16, 2022
இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கிடையில் ஆரம்பத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்ட போதிலும் , சில தரப்பினர் தற்போது அந்த…
Read More

அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களிடமும் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்

Posted by - July 16, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் நடவடிக்கைகள் தாமதமின்றி நடைபெறவேண்டும் என்றும், அதற்கு அவசியமான…
Read More

அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பில் கரு ஜயசூரிய விடுத்த கோரிக்கை

Posted by - July 15, 2022
இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவது, அனைத்து அரசியல் சக்திகள்…
Read More

புதிய ஜனாதிபதி தேர்வில் சஜித்தும் போட்டி

Posted by - July 15, 2022
பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
Read More

அரசியலமைப்பிற்கு முரணாக ரணில் செயற்படமாட்டார் – பாலித்த ரங்கே பண்டார

Posted by - July 15, 2022
அரசியலமைப்பின் பிரகாரமே ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு யாரும் குழப்படைவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ரணில் விக்ரமசிங்க…
Read More

அஸ்கிரிய பீடம் சகல அரசியல்வாதிகளுக்கும் விடுத்துள்ள வேண்டுகோள் !

Posted by - July 15, 2022
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும், அமைதியை நிலைநாட்டுவதற்கும் சகல அரசியல்வாதிகளும் தமது கட்சி அரசியலை புறந்தள்ளி நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட…
Read More

பாராளுமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு

Posted by - July 15, 2022
புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்யும் காலப்பகுதியில் பாராளுமன்ற வளாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு முப்படை…
Read More

எதிர்க்கட்சி தலைவரை பிரதமராக நியமிக்குமாறு பரிந்துரை : தயாசிறி

Posted by - July 15, 2022
பாராளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து பிரதமர் நியமனம் குறித்து அவதானம் செலுத்தப்படும்.
Read More

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள மறுத்த இராணுவ அதிகாரி அதிரடியாக நீக்கம்

Posted by - July 15, 2022
கொள்ளுபிட்டி, பிளவர் வீதி – பிரதமர் அலுவலகத்தினை சூழ்ந்து அதனை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அவர்கள்…
Read More

இலங்கை குறித்து இந்தியா வௌியிட்ட கருத்து!

Posted by - July 15, 2022
இலங்கையின் தலைமைத்துவம் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை தீர்ப்பதற்காக அரசியலமைப்பிற்கு உட்பட்டு தீர்வு காணப்படும் என எதிர்ப்பார்ப்பதாக இந்திய வௌிவிவகார…
Read More