பொலிஸாரை தாக்கிய நபர்கள் விளக்கமறியலில்…

Posted by - July 16, 2022
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று பேர்…
Read More

பதில் ஜனாதிபதியினால் மேலும் பல அதிரடி தீர்மானங்கள்!

Posted by - July 16, 2022
பொருளாதார அழுத்தத்தில் உள்ள மக்களின் சுமையை குறைக்கும் வகையில் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர…
Read More

எரிபொருள் ’பாஸ்’ பெற பதிவு செய்யுங்கள்

Posted by - July 16, 2022
வாகன ஓட்டுநர்களுக்கு வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ (பாஸ்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Read More

புதிய இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு முத்தரப்பு போட்டி ரணில், சஜித், டளஸ் களமிறங்குவதாக அறிவிப்பு

Posted by - July 16, 2022
புதிய இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு முத்தரப்பு போட்டி ஏற்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ;ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்…
Read More

நீர்தேக்கத்தில் தத்தளித்த நபர் சடலமாக மீட்பு

Posted by - July 16, 2022
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து நேற்று (15) ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார்…
Read More

ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் போட்டியிட்டால் 19 ஆம் திகதி அறிவிப்பு ! பலர் போட்டியிட்டால் 20 ஆம் திகதி வாக்கெடுப்பு !

Posted by - July 16, 2022
பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இன்று சனிக்கிழமை காலை 10…
Read More

கோட்டாபயவுக்கு கிடைக்கவுள்ள சிறப்புரிமை

Posted by - July 16, 2022
கோட்டாபய ராஜபக்ச ஓய்வு பெற்ற முன்னாள் ஜனாதிபதிக்கான சிறப்புரிமையை பெறுவார் என ஜனாதிபதியின் சட்டத்தரணி கலாநிதி ஜயதிஸ்ஸ டி கொஸ்தா…
Read More

ரஞ்சனின் விடுதலையை துரிதப்படுத்துமாறு பதில் ஜனாதிபதி நீதியமைச்சருக்கு அறிவுறுத்தல்

Posted by - July 16, 2022
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை துரிதப்படுத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம்…
Read More

பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயில்களுக்கு பூட்டு

Posted by - July 16, 2022
பாராளுமன்றத்தின் இரண்டு பிரதான நுழைவாயில்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே மக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாராளுமன்றம்…
Read More