பாராளுமன்றத்தின் இரண்டு பிரதான நுழைவாயில்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே மக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றம் இன்று (16) காலை 10 மணிக்கு கூடவுள்ளது.
பாராளுமன்றத்தின் இரண்டு பிரதான நுழைவாயில்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே மக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றம் இன்று (16) காலை 10 மணிக்கு கூடவுள்ளது.