‘கோ-ஹோம்-ரணில்’ போராட்டக்காரர்களுக்கு புதிய இடத்தினை ஒதுக்கிகொடுப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

Posted by - July 21, 2022
போராட்டக்காரர்கள் தமது ‘கோ-ஹோம்-ரணில்’ போராட்டத்தை, தடையின்றி நடத்துவதற்காக கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவினை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று(வியாழக்கிழமை)…
Read More

ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் – 4 பேர் விளக்கமறியலில்

Posted by - July 21, 2022
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 04 சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க…
Read More

புகையிரத கட்டணம் அதிகரிப்பு

Posted by - July 21, 2022
நாளை (22) நள்ளிரவு முதல் புகையிரத கட்டணத்தை அதிகரிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் புகையிரத கட்டண திருத்தம் தொடர்பான…
Read More

‘பாராளுமன்றம் தீ வைக்கப்படும் என அச்சம்’

Posted by - July 21, 2022
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டது தொடர்பில் பொதுமக்களின் கோபம் காரணமாக பாராளுமன்றம் எரிக்கப்படலாம் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்…
Read More

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Posted by - July 21, 2022
பாராளுமன்றத்தை 24 மணித்தியாலங்கள் ஒத்திவைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன…
Read More

பாடசாலை மாணவர்கள் இருவர் சடலமாக மீட்பு

Posted by - July 21, 2022
பேராதனை, நெல்லிகல குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். யட்டகலதென்ன பிரதேசத்தை சேர்ந்த 17…
Read More

8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்

Posted by - July 21, 2022
நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் பிரதம…
Read More

மக்களின் கோரிக்கைகளை நசுக்காதீர்கள்! புதிய ஜனாதிபதியிடம் ஹிருணிகா விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை

Posted by - July 21, 2022
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி இந்த நாட்டு மக்களின் ஆணையைப் பிரதிபலிக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற…
Read More

தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தவர்களை கைது செய்யுமாறு உத்தரவு

Posted by - July 21, 2022
தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு…
Read More