கொழும்பில் பதற்றம் : ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டது இராணுவம் : கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் விரட்டியடிப்பு

Posted by - July 22, 2022
ஜனாதிபதி செயலக பகுதிக்குள் பாதுகாப்பு பிரிவினர் நுழைந்துள்ளதாக போராட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர். ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்குள்…
Read More

ரணிலுக்கு சந்தர்ப்பமொன்றை வழங்குமாறு போராட்டக்காரர்களிடம் மஹ்ரூம் கோரிக்கை

Posted by - July 21, 2022
புதிய ஜானாதிபதியாக பதவியேற்றிருக்கும் ரணிலுக்கு காலி முகத்திடல் போராட்டக்காரார்கள் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள்…
Read More

ஆபத்தான மூன்று நபர்கள் – தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை

Posted by - July 21, 2022
பெண்கள் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் இந்த…
Read More

கியூ.ஆர் முறைமைக்கு 30 இலட்சம் வாகனங்கள் பதிவு

Posted by - July 21, 2022
நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கைக்காக ; அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய எரிபொருள் அட்டை ஊடான கியூ.ஆர் முறைமைக்கு 30 இலட்சம்…
Read More

ஐநா அலுவலகத்திடம் கடிதமொன்றை கையளித்தனர் மக்கள் போராட்டக்குழுவினர்

Posted by - July 21, 2022
மக்கள் போராட்டக்குழுவினர் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர்.
Read More

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் இருவர் உயிரிழப்பு

Posted by - July 21, 2022
நாட்டில் நேற்று (20.07.2022) கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தள்ளது. அந்த வகையில்,…
Read More

ரணிலுக்கு ஆதவராக ஒரு உறுப்பினர்கூட வாக்களிக்கவில்லை- ரஞ்ஜித் மத்துமபண்டார

Posted by - July 21, 2022
புதிய ஜனாதிபதிக்கான நேற்றைய வாக்கெடுப்பின்போது ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தோ அல்லது எதிர்க்கட்சிகளில் இருந்தோ ஒரு உறுப்பினர்கூட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு…
Read More

புதிய அமைச்சரவை பற்றிய அறிவிப்பு!

Posted by - July 21, 2022
புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் நாளை (22) காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

புதிய ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் – மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை |

Posted by - July 21, 2022
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில்விக்கிரமசிங்கவின் கீழ் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள மத்திய வங்கி ஆளுநர் புதிய…
Read More