நாட்டில் நேற்று (20.07.2022) கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தள்ளது.
அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்குட்டபட்டவர்களில் ஆண் ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தள்ளனர்.
நாட்டில் தற்போது கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

