ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கண்டனம்

Posted by - July 22, 2022
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலிற்கு மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கண்டனம் வெளியிட்டுள்ளது. டுவிட்டர் பதிவில் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து இதனை…
Read More

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் இராணுவமனோநிலையின் வெளிப்பாடு- டலஸ்

Posted by - July 22, 2022
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் மீதான தாக்குதலை இராணுவமனோநிலையின் வெளிப்பாடு என குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும  இதனால் நாட்டிற்கு பெரும்பாதிப்பு…
Read More

அடக்குமுறை நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் : மைத்திரி கவலை

Posted by - July 22, 2022
அடக்குமுறை செயற்பாடுகள் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Read More

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்

Posted by - July 22, 2022
காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் வெளியிட்டுள்ளது.
Read More

நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – பிரதமர் தினேஷ் குணவர்தன

Posted by - July 22, 2022
நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். ஜனநாயகத்தை பாதுகாக்க சட்டம் முழுமையாக செயற்படுத்தப்படும். ஜனநாயகத்திற்கு முரணாக எவராலும் செயற்பட முடியாது என…
Read More

ஜனாதிபதி ரணில் முன்னிலையில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

Posted by - July 22, 2022
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்றையதினம் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்ற நிலையில் இன்றையதினம் பிரதமர் உள்ளிட்ட புதிய…
Read More

மீண்டும் பாதுகாப்பு செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன நியமனம்

Posted by - July 22, 2022
ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் பாதுகாப்பு செயலாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் இன்று…
Read More

அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டிக்கிறோம் -நோர்வே

Posted by - July 22, 2022
அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டிக்கிறோம் என நோர்வே தூதுவர் கவலை வெளியிட்டுள்ளார் .
Read More

அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டிக்கிறோம் -நோர்வே

Posted by - July 22, 2022
அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டிக்கிறோம் என நோர்வே தூதுவர் கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள…
Read More

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் கண்டனம்

Posted by - July 22, 2022
காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட அநாகரீகமான மற்றும் கோழைத்தனமான தாக்குதலை ;…
Read More