அமைதியான போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் – ஜனாதிபதி ரணில்

Posted by - July 25, 2022
கோட்டா கோ கம போராட்டம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி பொய்யானது, பாதுகாப்பு படையினரால் போராட்டக்களம் அகற்றப்படவில்லை என…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - July 25, 2022
இன்று (25) திங்கட்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

மைத்திரியின் வீடு ரணிலுக்கு !

Posted by - July 25, 2022
முன்னாள் ஜனாதிபதியும் தர்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்திய கொழும்பு…
Read More

முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யுமாறு சிங்கப்பூரில் முறைப்பாடு!

Posted by - July 24, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரி சர்வதேச அமைப்பு ஒன்று சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றவியல் முறைப்பாடு…
Read More

QR முறை குறித்து எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு

Posted by - July 24, 2022
QR முறைக்கமைய நாளை (25) முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளது. வாகன பதிவெண் அடிப்படையில் இன்று எரிபொருள்…
Read More

டலஸ் அழகப்பெரும பிரிந்து செல்ல முடிவு

Posted by - July 24, 2022
பொதுஜன முன்னணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் பெயரை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் முன்மொழிந்த மொட்டு கட்சியின் பாராளுமன்ற…
Read More

ரணிலுக்கு முடியவில்லையென்றால் நான் வேலையை ஆரம்பிப்பேன்- அத்துரலியே ரத்ன தேரர்

Posted by - July 24, 2022
இன்று நாடு எதிர்நோக்கும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தன்னிடம் தீர்வு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர்…
Read More

அரசாங்கத்தில் பங்கு வகிப்போம் ; அமைச்சு பதவிகளை ஏற்க மாட்டோம் : சஜித் பிரேமதாச

Posted by - July 24, 2022
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற குழுக்களின் ஊடாக அரசாங்கத்தில் பங்கு வகிக்க தயாராக இருப்பதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித்…
Read More

தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் வழங்கும் திட்டம் நிறைவு ; தமிழக அரசுக்கு நன்றி – செந்தில் தொண்டமான்

Posted by - July 24, 2022
பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை மக்களுக்கு இந்திய தமிழக அரசின் உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நிவாரண…
Read More

தேயிலை பயிர்ச்செய்கைக்கு 15,000 மெ.தொன் உரத்தை விநியோகிக்க தீர்மானம். – விவசாயத்துறை அமைச்சர்

Posted by - July 24, 2022
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற 40,000 மெற்றிக்தொன் யூரியா உரத்தில் 15,000 மெற்றிக்தொன் உரத்தை தேயிலை பயிர்ச்செய்கைக்கு வழங்க…
Read More