ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட ஒருபோதும் இடமளியோம் – பிரதமர் தினேஷ் குணவர்தன

Posted by - July 28, 2022
ஜனநாயக ரீதியிலான, அமைதி வழி போராட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவோம். இருப்பினும் ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட ஒருபோதும் பாராளுமன்றம் இடமளிக்காது.
Read More

அவசரகால சட்டத்தை பயன்படுத்தியே ஜே.ஆர். ஆயுதப் போராட்டத்தை தோற்றுவித்தார் – செல்வம்

Posted by - July 28, 2022
அவசரகால சட்டத்தை பயன்படுத்தியே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன ஆயுத போராட்டத்தை தோற்றுவித்தார். ஜனநாயக மக்கள் போராட்டத்தை தவறான நிலைக்கு…
Read More

வடக்கு மக்களுக்கு செய்ததை இன்று தெற்கு மக்களுக்கு செய்ய முற்பட வேண்டாம் – எரான்

Posted by - July 28, 2022
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணியாக உள்ளது. அவசரகால சட்டத்தை பயன்படுத்தி அன்று வடக்கு…
Read More

நியாயமான காரணமின்றி விமானத்தில் வைத்து பிரஜையொருவர் பலவந்தமாக கைதுசெய்ததன் விளைவுகள் பாரதூரமானவை – ஹெக்டர் அப்புஹாமி

Posted by - July 28, 2022
நியாயமான காரணம் எதுவுமின்றி விமானத்தில் பிரஜையொருவர் பலவந்தமாக கைது செய்யப்பட்டதன் விளைவுகள் பாரதூரமானவையாகவே அமையும்.
Read More

ஜனாதிபதி ரணில் வீட்டின் மீதான தாக்குதல் : சந்தேகநபர்கள் நால்வரினதும் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - July 27, 2022
கொழும்பு – 3, 5 ஆம் ஒழுங்கை, இலக்கம் 119 இல் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது…
Read More

அம்பலாங்கொடையில் தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ; இருவர் பலி ! |

Posted by - July 27, 2022
அம்பலாங்கொடை கலகொட வெலபாறை பகுதியில் இன்று இரவு (27) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம் : புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் பேசத் தயார் – விஜயதாஸ ராஜபக்ஷ

Posted by - July 27, 2022
தமிழர்கள் மத்தியில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தைகளின் ஊடாக தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது…
Read More

சுதந்திர ஊடகவியலாளர் அன்டனி வேரங்க கடத்தல் பாணியில் பொலிஸாரால் கைது

Posted by - July 27, 2022
றுஹுணு பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர், ‘அனித்தா ‘பத்திரிகையின்  ஆசிரியர் குழு முன்னாள் உறுப்பினர், சுதந்திர ஊடக…
Read More

இலங்கை சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும்- சர்வதேச நாணயநிதியம்

Posted by - July 27, 2022
இலங்கை சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
Read More

ஜனாதிபதி மாளிகையில் பணம் எண்ணும் குழுவில் இருந்த சந்தேகநபர் ஒருவர் கைது

Posted by - July 27, 2022
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேகத்தின் பேரில் 26…
Read More