பேராசிரியர்களான சுனந்த மத்துமபண்டார, ஷெனுகா செனவிரத்ன ஜனாதிபதியின் தேசிய, சர்வதேச ஊடக ஆலோசகர்களாக நியமனம்

Posted by - July 28, 2022
பேராசிரியர் சுனந்த மத்துமபண்டார மற்றும் பேராசிரியர் ஷெனுகா செனவிரத்ன ஆகியோர் ஜனாதிபதியின் தேசிய மற்றும் சர்வதேச ஊடக ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.…
Read More

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தலுக்கு சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் அவசியம் – அமெரிக்க தூதுவர்

Posted by - July 28, 2022
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் உட்பட பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல் மற்றும் மீளக்கட்டியெழுப்புதல் என்பவற்றுக்காக நீதிக்கான அணுகல், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை…
Read More

அரசாங்கம் ஒதுக்கிய இடத்தில் போராட்டம் செய்ய நாங்கள் தயாரில்லை – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Posted by - July 28, 2022
அரசாங்கம் ஒதுக்கி இருக்கும் விகாரமாதேவி பூங்காவில் போராட்டம் மேற்கொள்ள நாங்கள் தயாரில்லை. எங்களுக்கு தேவையான இடத்திலே நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுவோம்.…
Read More

ரஞ்சன் வெகு விரைவில் விடுதலையாவர் – அமைச்சர் ஹரின்

Posted by - July 28, 2022
சிறைவாசம் அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்க வெகு விரைவில் விடுதலையாவர் எனவும் அதற்கான அனைத்து ஆவணங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின்…
Read More

ஆளும் கட்சியின் பிரதி மற்றும் உதவி கொறடாக்கள் நியமனம்

Posted by - July 28, 2022
பாராளுமன்ற ஆளும் கட்சியின் பிரதி கொறடாக்கள் மற்றும் உதவி கொறடாக்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்திலுள்ள பிரதமர்…
Read More

உரத்தை திருடி அதிக விலைக்கு விற்பனை செய்த ஐவர் கைது

Posted by - July 28, 2022
மஹஓய விவசாய சேவை திணைக்களத்தின் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த உரத்தை வேறு ஒரு தரப்பினருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் விவசாய…
Read More

வீடு புகுந்து ஒருவர் சுட்டுப் படுகொலை

Posted by - July 28, 2022
கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை – சில்வா மாவத்தை பகுதியில், நேற்று(27) இரவு வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர்…
Read More

அரகலயவின் முன்னணி செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் – கண்காணிக்கப்படுகின்றனர்!

Posted by - July 28, 2022
அரகலயவின் முன்னணி செயற்பாட்டாளர்கள் அரசாங்கம் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் அச்சுறுத்தல் மிரட்டல்களிற்குள்ளாகியுள்ளனர். அரகலய செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்படுவது அவர்களுடைய தொலைபேசிகள் இடைமறித்து…
Read More

ஆகஸ்ட் 9 மக்கள் போராட்டத்தின் பலம் ஜனாதிபதிக்கு கற்பிக்கப்படும் – பொன்சேகா

Posted by - July 28, 2022
போராட்டத்தில் ஈடுபடும் மக்களை வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள் என குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. ஊழல் மோசடியாளர்களை பாதுகாக்க சென்று இராணுவத்தினர் தமது…
Read More