ஜனாதிபதியின் கொடியை படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் கைது

Posted by - July 29, 2022
கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடி அதனை படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர்…
Read More

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன கப்பல் விஜயம் – இந்திய இராஜதந்திரிகள் கடும் எதிர்ப்பு

Posted by - July 29, 2022
இலங்கையில் சீனா ஆழமாக கால்பதித்ததை தொடர்ந்து அங்கு தனது செல்வாக்கை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்தியா சீனாவின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட…
Read More

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து புதிய அரசியலமைப்பு தயாரிக்க அரசாங்கம் தீர்மானம் – நீதி அமைச்சர்

Posted by - July 29, 2022
அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தத்தில் முன்னாள் ஜனாதிபதியால் உள்வாங்கப்பட்ட இடைச்சேர்க்கைகள் மக்கள் மத்தியில் பாரிய விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கின்றது. அதனால்…
Read More

ஜனாதிபதியின் ஆலோசகராக ருவன் விஜயவர்தன நியமனம்

Posted by - July 29, 2022
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

போராட்டக்காரர்களின் கை, கால்கள் உடைக்கப்படும்! சனத் நிஷாந்த எச்சரிக்கை

Posted by - July 29, 2022
அரச கட்டிடங்களை கைப்பற்ற முயன்றால் போராட்டக்காரர்களின் கை, கால்கள் உடைக்கப்படும் என்று சனத் நிஷாந்த எம்.பி. எச்சரித்துள்ளார்.
Read More

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் சுதந்திர கட்சி, ஜனாதிபதிக்கிடையில் விசேட சந்திப்பு

Posted by - July 29, 2022
நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.
Read More

முன்னிலை சோசலிசக் கட்சி அலுவலகத்தில் பொலிஸார் சோதனை

Posted by - July 29, 2022
முன்னிலை சோசலிசக் கட்சி அலுவலகத்தில் பொலிஸார் சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர். நுகேகொடையில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் அலுவலகத்திலேயே பொலிஸார்…
Read More

வெகுவிரைவில் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் – டலஸ் அழகப்பெரும

Posted by - July 29, 2022
பாராளுமன்றில் இடம்பெற்ற புதிய ஜனாதிபதி தெரிவில் நான் வெற்றிப் பெற்றிருந்தால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 8 ஆவது ஜனாதிபதியாக கருதப்பட்டிருப்பேன்.…
Read More

ஆகஸ்ட் இறுதிக்குள் மருந்துத் தட்டுப்பாட்டுக்கு தீர்வு : சுகாதார அமைச்சர் கெஹலிய

Posted by - July 29, 2022
நாட்டில் தற்போது நிலவும் மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஆகஸ்ட் மாதத்தில் நிறைவுக்கு வரும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
Read More