இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகியன அதிகாரப் போட்டிக்காக பயன்படுத்துகின்றன – திஸ்ஸ விதாரண

Posted by - July 31, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்கள் மிக மோசமான நெருக்கடியினை எதிர்கொள்வார்கள்.
Read More

அம்பந்தோட்டை வரும் சீன இராணுவ கண்காணிப்பு கப்பல் : கடும் அதிருப்தியில் இந்தியா

Posted by - July 31, 2022
சீன இராணுவத்தின் கண்காணிப்பு கப்பலான யுவான் வோங் – 5 இன் இலங்கை விஜயம் தொடர்பில் டெல்லி கடும் அதிருப்தியை…
Read More

நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒரே வழி இதுதான் – ஜனாதிபதி

Posted by - July 30, 2022
இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒரே வழி சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டிக்கு…
Read More

மத்திய வங்கி வௌியிட்டுள்ள விசேட அறிக்கை!

Posted by - July 30, 2022
தற்போதைய எதிர்பாராத பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதில் பொருளாதாரத்தின் அனைத்து ஆர்வலர்களும் ‘நியாயமாக நடந்தகொள்வதன்’ முக்கியத்துவத்தை இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.…
Read More

போராட்டக்காரர்கள் கூட்டத்தில் மனோ அதிரடி!

Posted by - July 30, 2022
காலிமுக போராட்டக்காரர்கள் என்ற முறையில் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். ஆட்கடத்தல், முறைதவறிய கைது, அவசரகால சட்டம், பயங்கரவாத தடை…
Read More

கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு

Posted by - July 30, 2022
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 3 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி…
Read More

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு அதிகரிப்பு

Posted by - July 30, 2022
பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதம் வரை எம்.பி.க்களின் எரிபொருள்…
Read More

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு முதலாவது வெண்கலப்பதக்கம்

Posted by - July 30, 2022
இங்கிலாந்தில் பேர்மிங்ஹாமில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு முதலாது பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது.
Read More

அரகலயவுடன் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வெளிச்சக்திகள் இணைந்துகொண்டதால் இலங்கை பாசிச பயங்கரவாதத்தை எதிர்கொண்டது – ரணில்

Posted by - July 30, 2022
அரகலயவுடன் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வெளிச்சக்திகள் இணைந்துகொண்டதால் இலங்கை முதல்தடவையாக பாசிச பயங்கரவாதத்தை எதிர்கொண்டது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
Read More