சர்வகட்சி ஆட்சியமைப்பதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் – கெமுனு விஜேரத்ன

Posted by - July 31, 2022
நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வாக சர்வகட்சி ஆட்சியமைப்பதே சிறந்த வழி எனும் சூழ்நிலையில்  (அரகலய)  போராட்டத்தில்  ஈடுபட்ட ஐவரை…
Read More

எரிபொருள் நிலையங்களிளும் முகக்கவசம் அவசியம்

Posted by - July 31, 2022
முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வருகை தருபவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என  எரிபொருள் விநியோகிப்பவர்களின் சங்கத்தின் இணை செயலாளர்…
Read More

முச்சக்கர வண்டிகளுக்கு தினமும் 5 அல்லது 6 லீற்றர் எரிபொருள் வழங்குமாறு கோரிக்கை

Posted by - July 31, 2022
வாரத்திற்கு 06 நாட்களுக்கு தினமும் 5 அல்லது 6 லீற்றர் எரிபொருளை வழங்குமாறு அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம்…
Read More

ரத்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

Posted by - July 31, 2022
காலி ரத்கம கம்மெத்தே கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று (31)…
Read More

சீனாவின் உளவுத்துறை கப்பல் குறித்து ராதா கருத்து

Posted by - July 31, 2022
சீனாவின் உளவுத்துறை கப்பல் இலங்கை வருவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் அவதானமாக செயற்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின்…
Read More

காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைது

Posted by - July 31, 2022
கொழும்பு – காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியா, களுகலை – பொனஸ்டா பகுதியில் வைத்து குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால்…
Read More

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை முதல் விசேட நடவடிக்கை!

Posted by - July 31, 2022
நாடளாவிய ரீதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் QR முறையை ஏற்றுக்கொண்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர்…
Read More

கொழும்பு கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

Posted by - July 31, 2022
கொழும்பு கொட்டாஞ்சேனை விவேகானந்தா வீதியில் நேற்றிரவு 51 வயதுடைய நபர் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
Read More

கிறிஸ்தவ மதகுருவை தேடும் பொலிஸாரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம்

Posted by - July 31, 2022
நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களின் முக்கிய நபர்களில் ஒருவராக கருதப்படும் கத்தோலிக்க மதகுருவை தேடி கிறிஸ்தவ…
Read More

45 வீதமான ஹோட்டல் முன்பதிவுகள் திடீரென இரத்தானமைக்கு ஆர்ப்பாட்டங்களே காரணம் – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

Posted by - July 31, 2022
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்காக  மேற்கொண்டிருந்த ஹோட்டல் முன்பதிவுகளில் 45 சதவீதமானவை அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்று வந்திருந்த போராட்டங்கள்…
Read More