அரசாங்கத்தின் விஷேட வேலைத்திட்டம்

Posted by - August 2, 2022
நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் நபர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று…
Read More

பிறக்கும் குழந்தைகளுக்கு தேசிய அடையாள இலக்கம்

Posted by - August 2, 2022
பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத் Sri Lankan Identification Number/SLIN தை உள்ளீடு செய்யும் நடைமுறை,…
Read More

மண்சரிவில் சிக்கி நபர் ஒருவர் பலி

Posted by - August 2, 2022
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டெப்லோ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பலியானதாக…
Read More

ரணிலை குறிவைக்கும் அரசியல், சஜித்தை குழப்பியிருக்கிறது

Posted by - August 2, 2022
ராஜபக்‌ஷக்களைப் பாதுகாக்கத்தான் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும், இதற்காகவே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிகளவான பாராளுமன்ற உறுப்பினர்கள்…
Read More

வெள்ளி விடுமுறை இரத்து

Posted by - August 2, 2022
எரிபொருள் பிரச்சினைகள் காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்பட்ட விசேட விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
Read More

கட்சி உறுப்பினர்களை அமைச்சுப் பதவிகள் ஊடாக இணைத்துக்கொள்வதை சர்வக்கட்சி அரசாங்கம் என கருத முடியாது – விமல் எச்சரிக்கை

Posted by - August 2, 2022
அரசியல்,சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் சர்வக்கட்சி மாநாட்டை விரைவாக நடத்த வேண்டும். அரசியலமைப்பு திருத்த விவகாரத்தில்…
Read More

சர்வகட்சி அரசாங்கத்தில் சிறுபான்மையினத்தவருக்கு பிரதமர் பதவியை வழங்குங்கள் – நளின் பண்டார

Posted by - August 2, 2022
நாட்டை இந்தளவிற்கு நெருக்கடிக்கு உள்ளாக்கிய அஜித் நிவாட் கப்ரால் , பி.பி.ஜயசுதந்தர உள்ளிட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி விசாரணை…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - August 2, 2022
இன்று (02) செவ்வாய்க்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

தானிஸ் அலிக்கு 15 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - August 1, 2022
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் போராட்டக்காரர்கள் ; பலர் அத்து மீறி நுழைந்து, அங்கிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி ; கடமைக்கு இடையூறு…
Read More