சர்வகட்சி அரசாங்கத்தின் கால எல்லையை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும் – கிரியெல்ல

Posted by - August 9, 2022
ஜனாதிபதி தலைமையில் அமைப்பதற்கு திட்டமிட்டிருக்கும் சர்வகட்சி அரசாங்கத்தின் கால எல்லையை ஜனாதிபதி  நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
Read More

கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பல் நங்கூரமிட அனுமதி

Posted by - August 9, 2022
பாகிஸ்தானின் தைமூர் என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு இலங்கை அரசாங்கம்  அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Read More

சபாநாயகர் தலைமையில் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதம்

Posted by - August 9, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் பாராளுமன்றில் ஆற்றிய கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று…
Read More

ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக அவசரகாலச்சட்டடத்தை இலங்கை பயன்படுத்துவது குறித்து ஐநா நிபுணர்கள் கவலை

Posted by - August 9, 2022
ஏப்பிரல் 2 ம் திகதி முதல் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்குவதற்கும், நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள்…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - August 9, 2022
இன்று (09) செவ்வாய்க்கிழமை 01 மணித்தியாலத்திற்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.  
Read More

அடக்குமுறைகளை முடிவிற்குக்கொண்டுவருமாறு வலியுறுத்தி இன்று நாடளாவிய ரீதியில் போராட்டம்!

Posted by - August 9, 2022
‘ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்தின் அடக்குமுறைகளை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவாருங்கள்: விரைவாகப் பாராளுமன்றத்தைக் கலையுங்கள்’ என வலியுறுத்தி தொழிற்சங்கங்களைக் கூட்டிணைக்கும் மத்திய…
Read More

கொரோனா தொற்றால் மேலும் இருவர் உயிரிழப்பு

Posted by - August 8, 2022
நாட்டில் நேற்று (08.08.2022) கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில்,…
Read More

50 புதிய லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்க அனுமதி

Posted by - August 8, 2022
நாட்டில் 50 லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் தலைவர் மனோஜ்…
Read More

அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்ததாக சர்வகட்சி அரசாங்கம் உருவாகினால் ஆதரவு வழங்கத் தயார் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Posted by - August 8, 2022
அரசிற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானத்திற்கு வரவில்லை என்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும்…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ அமைப்பாளர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

Posted by - August 8, 2022
பிலியந்தல பொலிஸ் பிரிவில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற 6 வன்முறை சம்பவங்களில் பிரதானமாக செயற்பட்டமை…
Read More