சபுகஸ்கந்த பணிகள் மீண்டும் ஆரம்பம்

Posted by - August 14, 2022
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டை வந்தடைய உள்ள கச்சா…
Read More

நாட்டில் மீண்டும் மருந்து தட்டுப்பாடு!

Posted by - August 14, 2022
நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் மீண்டும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More

போக்குவத்து அமைச்சரின் திடீர் விஜயம்

Posted by - August 14, 2022
பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள மின்சார முச்சக்கர வண்டிகளை பொருத்தும் தொழிற்சாலைக்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று  (13)  விஜயம்…
Read More

காலி முகத்திடலில் போராட்டத்திற்கான நிதியை மேற்குலக நாடுகளே வழங்கின

Posted by - August 14, 2022
காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் மற்றும் இந்நாட்டு மக்களின் கோபத்தை மேற்கு உலக நாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் …
Read More

இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக வெளிவிவகார கொள்கையை மாற்றியமைக்க முடியாது

Posted by - August 14, 2022
இந்தியா,அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைத்துக்கொள்ள முடியாது.
Read More

ஜெனீவாவை எதிர்கொள்ள அரசாங்கம் விசேட பொறிமுறை

Posted by - August 14, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் விசேட பொறிமுறையையொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக நீதி,…
Read More

வீடமைப்பு அமைச்சர் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை

Posted by - August 13, 2022
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளில் வசிக்கும், நிரந்தர உறுதிப் பத்திரங்கள் கிடைக்கப் பெறாத குடும்பங்களுக்கு, நிரந்தர…
Read More

ஐக்கிய பாதைக்கு பதிலாக தவறான பாதை

Posted by - August 13, 2022
நாட்டில் தற்போது வரை நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மை மற்றும் வங்குரோத்து நிலைமைகள் காரணமாக பலம் வாய்ந்த நாடுகளுக்கு வேட்டைக்களமாக…
Read More

ரணில் உண்மையானவராக இருந்தால் ஒஸ்லாே ஒப்பந்தத்தை செயற்படுத்த வேண்டும்!

Posted by - August 13, 2022
சமஷ்டி என்பது தனிநாடு அல்ல. அது சிறந்தவொரு ஆட்சி முறையாகும். ஜனநாயகத்தை முறையாக இதன்மூலம் பேண முடியும். அதனால் ஜனாதிபதி…
Read More

பாராளுமன்ற பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட டிரோன் கெமரா ஆற்றில் வீழ்ந்தது

Posted by - August 13, 2022
பாராளுமன்றத்தின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட டிரோன் கெமரா (Drone Camera) தியவன்ன ஆற்றில் வீழ்ந்ததில் சுமார் ஐம்பது இலட்சம் ரூபா நஷ்டம்…
Read More