இலங்கையில் மீண்டும் ஊரடங்கு – சுகாதார அமைச்சு

Posted by - August 14, 2022
நாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களும், மரணங்களும் அதிகரித்து வருகின்ற நிலையில், மக்கள் சுகாதார விதிமுறைகளை உரியவாறு கடைப்பிடிக்க வேண்டும் என்று…
Read More

குழுந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து காணொளி பதிவுசெய்த தந்தை கைது

Posted by - August 14, 2022
வெளிநாட்டில் உள்ள மனைவியை அச்சுறுத்துவதற்கு 5 வயது குழுந்தையின் கழுத்தில் கத்திவை வைத்து கொலை செய்யப்போவதாக மிரட்டி காணொளியை மனைவிக்கு…
Read More

மின்வெட்டு காலப்பகுதி மீண்டும் அதிகரிப்பு!

Posted by - August 14, 2022
நாளை (15) மற்றும் நாளை மறுதினம் (16) ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…
Read More

அடையாளம் தெரியா நபரிடமிருந்து ரெட்டாவின் கணக்குக்கு 50 இலட்சம் !

Posted by - August 14, 2022
மக்கள் தன்னெழுச்சி போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளரான ரெட்டா என பரவலாக அறியப்படும்  ரனிந்து சேனாரத்னவின் வங்கிக் கணக்குக்கு, அடையாளம் தெரியா…
Read More

பாதாள உலக கும்பலின் தலைவன் ‘ஹரக் கட்டா’ டுபாயில் கைது

Posted by - August 14, 2022
இலங்கையால் தேடப்பட்டுவரும் பாதாள உலகக் குற்றவாளிக் கும்பலின் தலைவன் ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நடுன் சிந்தக துபாயில் கைது…
Read More

வெளிநாட்டு தம்பதியினருக்கு மோசடி செய்த நபர் கைது

Posted by - August 14, 2022
கண்டி புகையிரத நிலையத்தில் வெளிநாட்டு தம்பதியருக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டை விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

ஜெனீவாவை எதிர்கொள்ள விசேட பொறிமுறையை தயாரிக்கின்றது அரசாங்கம் – நீதி அமைச்சர்

Posted by - August 14, 2022
மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 13ஆம் திகதி ஆரம்பித்து ஒக்டோபர் 7ஆம் திகதி…
Read More

துப்பாக்கி வெடித்ததில் அதன் உரிமையாளர் பலி!

Posted by - August 14, 2022
பிடபத்தர கொஹிலஹிந்தெனிய பிரதேசத்தில் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொஹிலஹிந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய…
Read More