அரச நிறுவன தலைவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

Posted by - August 15, 2022
அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் விசேட உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில் நீதிமன்ற விவகாரங்களில் நீதித்துறையுடன் அரச நிறுவனங்களின்…
Read More

அக்கரப்பத்தனையில் பாலத்தை புனரமைத்துத்தருமாறு கோரி மக்கள் போராட்டம்

Posted by - August 15, 2022
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட உட்லெக் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாலத்தை புனரமைத்து தருமாறு தெரிவித்து, தோட்ட மக்களால் நேற்று…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - August 15, 2022
இன்று (15) திங்கட்கிழமை 01 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

கரையோர ரயில் ​சேவைகள் பாதிப்பு

Posted by - August 15, 2022
பூஸ்ஸா பகுதியில் ரயில் தடம்புரண்டதில் கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
Read More

மீண்டும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு

Posted by - August 15, 2022
நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் மீண்டும் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது எனவும்  அதன் காரணமாக பல…
Read More

போராட்டத்தை கைவிடப் போவதில்லை

Posted by - August 14, 2022
காலி முகத்திடல்  போராட்டம் நிறைவடைந்தாலும் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான போராட்டத்தை கைவிடப் போவதில்லை என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்…
Read More

குருணாகல் ரிதீகமயில் நீரில் மூழ்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு

Posted by - August 14, 2022
குருணாகல் ரிதீகம, ஓகொடோபொல மஹாய கால்வாயில் மூழ்கி 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரித்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More