கைதான 16 பேருக்கு பிணை : ஜொஹான் அப்புஹாமிக்கு வெளிநாடு செல்லத் தடை

Posted by - August 19, 2022
அனைத்து பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்ட வேளையில் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரினால்…
Read More

வாவியில் குதித்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Posted by - August 19, 2022
குருநாகல் வாவிக்கு அருகாமையில் வசித்து வரும் இளைஞர் ஒருவரை இன்று (19) காலை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்வதற்கு பொலிஸார்…
Read More

சர்வதேச சமூகம் உதவிகளைவழங்கும் போது நிபந்தனைகளை விதிக்கவேண்டும்!

Posted by - August 19, 2022
ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி நேர்மை மற்றும் மனித உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதற்காக சர்வதேச சமூகம் இலங்கைக்கான உதவிகளை நிபந்தனைகளுடன் வழங்கவேண்டும்…
Read More

பொலிஸாரை பார்த்து குளத்தில் குதித்த இளைஞன் பலி

Posted by - August 19, 2022
குருநாகல் பகுதியில் பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின் போது தப்பிக்க குளத்தில் குதித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (19) காலை…
Read More

பல்கலைக்கழக அனுமதிக்கு தேசிய அடையாள அட்டை

Posted by - August 19, 2022
இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு…
Read More

படகு விபத்து ; 6 மீனவர்கள் மீட்பு

Posted by - August 19, 2022
மாத்தறை – டோண்ட்ரா பகுதியில் விபத்துக்குள்ளான படகு ஒன்றில் இருந்து 6 மீனவர்கள் இன்று (19) அதிகாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.…
Read More

ஜப்பானிற்கு விஜயம் செய்கின்றார் ஜனாதிபதி!

Posted by - August 19, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பயணத்தின் போது இருதரப்பு கடன் மறுசீரமைப்பு…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பை தேசிய அரசாங்கத்துக்குள் இணைப்பதற்கான இலஞ்சமே தமிழ் அமைப்புகளுக்கான தடை நீக்கம்

Posted by - August 19, 2022
ரணில் விக்ரமசிங்கவின் தேசிய அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை உள்வாங்கிக்கொள்வதற்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட இலஞ்சமே தமிழ் அமைப்புகளின் தடை நீக்கமாகவும்.…
Read More

கட்சியின் யாப்பில் திருத்தம் செய்ய தயாராகின்றார் மைத்திரி!

Posted by - August 19, 2022
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பை திருத்துவது தொடர்பில் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவதானம் செலுத்தியுள்ளார். செப்டெம்பர்…
Read More

சேதன உர இறக்குமதி பரிவர்த்தனைகள் தொடர்பில் விசேட விசாரணை

Posted by - August 19, 2022
பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்த சேதன உர இறக்குமதி பரிவர்த்தனைகள் தொடர்பில் இலங்கையின் தேசிய கணக்காய்வு அலுவலகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.…
Read More