சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை

Posted by - August 21, 2022
மக்கள், நாடு மற்றும் ஜனநாயகத்தின் நன்மைக்காக செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அடிப்படைத் தேவைகளுக்காக…
Read More

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்காவிடின் போராட்டங்கள் தலைதூக்கும் – தயாசிறி

Posted by - August 20, 2022
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை மாத்திரம் உள்ளடக்கிய அமைச்சரவை மீண்டும் நியமிக்கப்படுமாயின் நாட்டில் மீண்டும் போராட்டங்கள் தலைதூக்குவதற்கு அது வழிவகுக்கும். அவ்வாறானதொரு…
Read More

வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்க செல்பவர்களுக்கான அறிவித்தல் !

Posted by - August 20, 2022
2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக்…
Read More

புதிய ஆணைக்கு இடமளிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - August 20, 2022
பாராளுமன்றத்தை கலைத்து புதிய ஆணைக்கு இடமளிக்குமாறு கோசங்களை முன்வைத்து தேசிய மக்கள் சக்தி இன்று (20) நடைபவனியை ஏற்பாடு செய்துள்ளது.…
Read More

பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

Posted by - August 20, 2022
அலரி மாளிகைக்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார்…
Read More

எரிசக்தி அமைச்சரின் விஷேட அறிவிப்பு

Posted by - August 20, 2022
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 40 நாட்களுக்கு முழு கொள்ளளவில் இயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன…
Read More

புதிய அரசியல் பயணத்தை புனித நகரில் இருந்து ஆரம்பித்துள்ளோம்

Posted by - August 20, 2022
நாட்டுக்காக முக்கிய பல தீர்மானங்களை எதிர்வரும் நாட்களில் முன்னெடுப்போம். எமது புதிய அரசியல் பயணத்தை புனித நகரில் இருந்து ஆரம்பித்துள்ளோம்…
Read More

போராட்டங்கள் மீது அடக்குமுறையை பிரயோகிப்பது நாட்டுக்கு ஆபத்து

Posted by - August 20, 2022
நாட்டில் அமைதி வழியில் போராடுவதற்கான உரிமை சர்வதேச சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமைதி வழி போராட்டங்கள் மீது அடக்குமுறையை பிரயோகிப்பது…
Read More

அம்பேவெல வாவியில் உயிரிழந்த நிலையில் மிதக்கும் மரைகள்

Posted by - August 20, 2022
அம்பேவெல வாவியில் கடந்த இரு வாரங்களுக்குள் 20 இற்கும் மேற்பட்ட மரைகள் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள்…
Read More

18 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் இரு இந்தியப் பிரஜைகள் கைது

Posted by - August 20, 2022
18 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த இரண்டு இந்திய பிரஜைகள்…
Read More