நாளை எதிர்ப்பு போராட்டம்

Posted by - August 22, 2022
அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (சிபெட்கோ) தொழிற்சங்கங்கள், நாளை (22) எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலுச்சக்தி…
Read More

தரிசு நிலங்களில் பயிர் செய்கை

Posted by - August 22, 2022
பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படாத வயற்காணிகளை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 105,000 ஏக்கர் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக…
Read More

பொலிஸ் நிலையத்தில் காத்திருந்த பொன்சேகா

Posted by - August 22, 2022
கைது செய்யப்பட்டுள்ள வசந்த முதலிகே, ஹசாந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பொலிஸார் நாட்டின் பல்வேறு…
Read More

உர வகைகளை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை

Posted by - August 22, 2022
பெரும்போகத்திற்கு தேவையான உரவகைகளை விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக விவசாய அமைச்சின் செயலாளர் புஷ்பகுமார தெரிவிக்கையில்,…
Read More

பொலிஸ் மா அதிபர் வழங்கிய அறிவுறுத்தல்

Posted by - August 22, 2022
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் இருவரை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பட்சத்தில் பயங்கரவாத…
Read More

முட்டை உற்பத்தியாளர்கள் இன்று முக்கிய சந்திப்பு

Posted by - August 22, 2022
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் இன்றைய தினம் (22)  கலந்துரையாடவுள்ளதாக அகில இலங்கை முட்டை…
Read More

பொதுஜன பெரமுனவின் தேவைகளை தற்போது ஜனாதிபதி ரணில் நிறைவேற்றுகிறார்

Posted by - August 22, 2022
மக்களால் முன்னெடுக்கப்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபட்ட சில குழுக்கள் செய்த நாசகார செயல்களை போராட்டகாரர்கள் மீது…
Read More

எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கிறங்கிய மக்களை தண்டிப்பதை அனுமதிக்க முடியாது

Posted by - August 22, 2022
நாட்டை வங்குரோத்தாக்கிய அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சுதந்திரமாக செயற்படும் நிலையில்  வங்குரோத்து காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் அதற்கு எதிர்ப்பு…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தமக்குள்ள தொடர்புகள் வெளிப்பட்டுவிடும் என்பதாலேயே விசாரணைகளில் ஆட்சியாளர்கள் கரிசணை கொள்ளவில்லை

Posted by - August 22, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆழமான விசாரணகளை முன்னெடுத்தால் , அதனுடன் தமக்குள்ள தொடர்புகள் வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தினாலேயே…
Read More