ஜனாதிபதி அலுவலகத்தின் சமூக விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமாக கீர்த்தி தென்னக்கோன் நியமனம்

Posted by - August 22, 2022
அஜித் கீர்த்தி தென்னக்கோன் ஜனாதிபதி பணிப்பாளர் நாயகமாக (சமூக விவகாரங்கள்) நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

ஜனநாயகத்தை முடக்கும் அரசாங்கத்தை மக்கள் ஆணையுடன் தோல்வியடைச் செய்ய வேண்டும்

Posted by - August 22, 2022
பயங்கரவாதத் தடைசட்டத்தின் கீழ் ஜனநாயகத்தை முடக்கும் அரசாங்கத்தை மக்கள் ஆணையுடன் தோல்வியடைச் செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு…
Read More

மஸ்கெலியா சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும்

Posted by - August 22, 2022
வீட்டுவேலைக்கு சென்ற இடத்தில் நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்தாகக் கூறப்படும் மலையக சிறுமியின் உடலம், மஸ்கெலியா, மொக்கா தோட்டத்திலுள்ள பொது…
Read More

அங்கவீனமுற்றவர்களுக்காக அரசாங்கத்தின் நிதி அனுசரணையை அதிகரிக்க நடவடிக்கை

Posted by - August 22, 2022
சுயதொழில்களில் ஈடுபட்டுவரும் அங்கவீனமுற்றவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுவரும் நிதி அனுசரணைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என பிரதி சபாநாயகர் அஜித்…
Read More

அனைத்து பல்கலைக்கழங்களும் செப்டம்பரில் திறக்கப்படும்

Posted by - August 22, 2022
நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழு தெரிவித்துள்ளது.
Read More

காலி முகத்திடலில் ஏற்பட்டுள்ள சேதத்திற்கான நஷ்டத்தினை ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கை

Posted by - August 22, 2022
காலி – முகத்திடலை அண்மித்து ‘கோட்டா கோ கம’ என்ற தொனிப்பொருளில் அமைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட தளத்தில் 49 இலட்சத்திற்கான சேதங்கள்…
Read More

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் குறித்த வழக்கு ஒத்திவைப்பு

Posted by - August 22, 2022
அடிப்படைவாதப்போதனைகளை செய்ததாக சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, புத்தளம் அல்-சுஹைரியா அரபுக்கல்லூரியின் அதிபர் ஷகீல் கான் ஆகியோருக்கு எதிராக சட்டமா…
Read More

புலம்பெயர் அலுவலகம் புலம்பெயர் தமிழர்களிற்கானது மாத்திரமில்லை- சாகல ரட்நாயக்க

Posted by - August 22, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டுள்ள புலம்பெயர் அலுவலகம் சர்வதேச அளவில் அனைத்து புலம்பெயர் சமூகத்தினரையும் உள்வாங்கியதாகவும் முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை…
Read More

மத்திய வங்கி ஆளுநரின் எதிர்ப்பார்ப்பு

Posted by - August 22, 2022
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கை பெற எதிர்பார்க்கப்படும் கடன் வசதி இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக…
Read More

இலங்கை ரணிலால் பொதுமக்களை அச்சுறுத்த முடியாது – அனுர

Posted by - August 22, 2022
அரசாங்கத்திற்கு எதிராக எழும் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் அளவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இளமையானவர் இல்லை என ஜே.வி.பி தலைவர் அனுரகுமார…
Read More