மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்!

Posted by - August 23, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு…
Read More

ஆசிரிய பயிலுநர்களுக்கு சலுகை வட்டியில் கடன்!

Posted by - August 23, 2022
தேசிய கல்வியல் கல்லூரிகளில் பயிற்சி பெறுகின்ற ஆசிரிய பயிலுநர்களுக்கு சலுகை வட்டியில் மாணவர் கடன் ஒன்றை பெற்றுக் கொள்வது தொடர்பில்…
Read More

மாலபே பொலிஸாரை கைது செய்த கொட்டாவ பொலிஸார்!

Posted by - August 23, 2022
கொட்டாவ வித்தியால சந்தியில் இளைஞர் ஒருவரிடமிருந்து தங்க நகை மற்றும் கைப்பேசியை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் மாலபே பொலிஸில் கடமையாற்றும் நான்கு…
Read More

5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

Posted by - August 23, 2022
சதொசவில் பெற்றுக்கொள்ளக்கூடிய சில வர்த்தகப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று…
Read More

மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு பாரிய நெருக்கடி

Posted by - August 23, 2022
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் ஜனாதிபதியின் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
Read More

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வாதிகாரமாக செயற்பட்டால் விளைவு பாரதூரமானதாக அமையும்

Posted by - August 23, 2022
அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி போராட்டத்தில் ஈடுப்படுபவர்களை அடக்குவதற்காகவே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது.வசந்த முதலிகே உள்ளிட மூவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்…
Read More

பாராளுமன்றத்தை கலைத்து மக்கள் ஆணைக்கு விரைவாக இடமளிக்க வேண்டும்

Posted by - August 23, 2022
ராஜபக்ஷ்வினரின் ஆதரவுடன் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க, தொடர்ந்து அடுத்த மூன்று வருடங்களையும் மோசடிகாரர்களுடன் கொண்டு செல்லவே முயற்சிக்கின்றார். அதற்கு நாங்கள்…
Read More

அரசாங்கத்தில் இணைய முடியாது

Posted by - August 23, 2022
பாராளுமன்ற குழுக்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் முற்போக்கான முயற்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று ஜனாதிபதி ரணில்…
Read More

அரசாங்கத்தின் செயற்பாட்டால் நெருக்கடியில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை

Posted by - August 23, 2022
பயங்கரவாதத்தடை சட்டம் மற்றும் அவசரகால நிலைமை என்பவற்றை பயன்படுத்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அரசியல் அடக்குமுறைகளை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.
Read More

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியது அவசியம்

Posted by - August 23, 2022
பொலிஸாரால் நிகழ்த்தப்படும் வன்முறைகள், பயங்கரவாதத்தடைச்சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டம் போன்ற மிகமோசமான சட்டங்களின் விளைவுகள் என்பன…
Read More