இடைக்கால வரவு செலவுத் திட்ட விவாதம் இன்றும்…

Posted by - September 1, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று (01)…
Read More

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு ஐ.நா.வில் பொறுப்புகூற வேண்டியேற்படும்

Posted by - September 1, 2022
அடக்குமுறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் இயலாமை வெளிப்படுத்தப்படுகிறது. அரசாங்கம் பலமானது என்றால் ஆர்ப்பாட்டங்களுக்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை. அமைதியான…
Read More

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டமெதுவம் வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை

Posted by - September 1, 2022
அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட இருவர் கௌப்பியை கொட்டுவது போன்றும், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இரு கைகளையும் ஏந்தி அவற்றை பெற்றுக்கொள்வது…
Read More

இன்று முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு

Posted by - September 1, 2022
நீர் கட்டண மறுசீரமைப்பின் கீழ், ஆகஸ்ட் மாதத்தில் அதிகரிக்கப்பட்ட நீர்க் கட்டணம், ஒக்டோபர் மாதக் கட்டணத்துடன் சேர்க்கப்படும் என்று தேசிய…
Read More

பல ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு

Posted by - September 1, 2022
நிலவும் மழையுடனான காலநிலையுடன் பல ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. களு, கிங் மற்றும்…
Read More

மக்களின் சேமிப்பில் 70 வீதத்தை ராஜபக்ஷர்கள் கொள்ளையடித்துள்ளனர்!

Posted by - September 1, 2022
நாட்டு மக்களின் சேமிப்பில் 70சதவீதத்தை ராஜபக்ஷர்கள் கொள்ளையடித்துள்ளார்கள் என்பதில் எவ்வித தவறும் கிடையாது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும்,ராஜபக்ஷர்களும் நாட்டை…
Read More

ஜெனிவாவில் நாட்டை இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட வேண்டாம் – சஜித் அரசாங்கத்திடம் கோரிக்கை

Posted by - September 1, 2022
அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஜனநாயக உரிமை போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - September 1, 2022
இன்று (01) வியாழக்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

3 பேர் பலி – 64 பேருக்கு கொவிட்

Posted by - August 31, 2022
நாட்டில் மேலும் 3 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 60…
Read More

மின்சார வாகனங்கள் தொடர்பில் வௌியிடப்பட்ட சுற்றறிக்கை

Posted by - August 31, 2022
வங்கி முறை மூலம் பணம் அனுப்பும் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்க சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வங்கி…
Read More