நீர்வீழ்ச்சிக்கருகில் செல்பி எடுக்க முயன்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

Posted by - September 4, 2022
பதுளை – ஹல்துமுல்ல, உடவெரிய பிரதேசத்தில் நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
Read More

புதிய பிரேரணையில் பொறுப்புக்கூறலுக்கான விடயங்கள் மறைக்கப்படாமலும் மறக்கப்படாமலும் உள்ளடங்க வேண்டும்

Posted by - September 4, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணையானது, பொறுப்புக்கூறலுக்கான விடயங்கள் மறைக்கப்படாலும்,…
Read More

அரசியல் செயற்பாட்டாளர்கள் காணாமல்போனமை – கோட்டாபய சட்ட நடவடிக்கையை எதிர்கொள்கின்றார்

Posted by - September 4, 2022
பொருளாதார நெருக்கடி காரணமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து ஏழுவாரங்கள் நாடு கடந்த நிலையில் வசித்த பின்னர் இலங்கை திரும்பியுள்ள முன்னாள்…
Read More

வௌிநாட்டு பணியாளர்களுக்காக மகிழ்ச்சிகர செய்தி!

Posted by - September 4, 2022
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
Read More

உதயமாகிறது விமல் வீரவன்சவின் அரசியல் கூட்டணி

Posted by - September 4, 2022
பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய தரப்பினரது அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்த பரந்துப்பட்ட…
Read More

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Posted by - September 3, 2022
இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று(2) பதிவாகியுள்ள இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால்…
Read More

பல ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் பதவிக்காலம் நீடிப்பு

Posted by - September 3, 2022
பல ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட 10 ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளை தொடர்ந்தும்…
Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் மார்ச்சில்…

Posted by - September 3, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி…
Read More