பற்றாக்குறையான மருந்துகள் வைத்தியசாலைகளுக்கு !

Posted by - September 20, 2022
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தற்போது பெற்றுக் கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துப் பற்றாக்குறையால் நோயாளர் பராமரிப்பு சேவைகள்…
Read More

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களில் இலங்கை..!

Posted by - September 20, 2022
2022ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள முதல் 10 நாடுகளில் முதல் ஐந்து இடங்களுக்குள் இலங்கையும் இடம்பெற்றுள்ளது…
Read More

உச்சத்தை தொட்ட தாமரை கோபுரத்தின் வருமானம்

Posted by - September 20, 2022
தாமரை கோபுரத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் திறக்கப்படும் என தாமரை கோபுர பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்டத்தையும் அடுத்த…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - September 20, 2022
நாடளாவிய ரீதியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

ஆபத்தான மயில்களை தேடும் அமெரிக்க தூதர்!

Posted by - September 20, 2022
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், இன்று (19) நாட்டிலுள்ள தென் மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது, ​​இலங்கையில் மயில்கள்…
Read More

இன்று முதல் பாராளுமன்றத்தை பார்வையிடமுடியும்

Posted by - September 20, 2022
பாராளுமன்றில் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Read More

சந்திரிகா , சஜித்துடன் இணைய வேண்டும் – விஜித் விஜயமுனி சொய்சா

Posted by - September 20, 2022
நாட்டில் தற்போது மக்கள் பலம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடமே காணப்படுகிறது. எனவே அவருடன் இணைந்து , அவரது அரசியல்…
Read More

ரணிலுக்காக பிரதமர் பதவியை நிராகரித்ததைப் போன்றே மக்களுக்காக அமைச்சுப்பதவிகளையும் நிராகரிக்கின்றேன்!

Posted by - September 20, 2022
நாட்டையும் , மக்களையும் , அரசியல் புரட்சிக்கு காரணமாகக் காணப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களையும் காட்டிக் கொடுக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து…
Read More

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது

Posted by - September 20, 2022
மறுசீரமைப்பு என்ற பெயரில் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. நட்டமடையும் அரச நிறுவனங்களின் சொத்து மதிப்பை…
Read More

ராஜபக்ஷாக்கள் அரசியலிலிருந்து ஓய்வுபெற வேண்டிய காலம் தோன்றியுள்ளது

Posted by - September 20, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இடமளித்தமை எதிர்க்கட்சிகளின் தவறாகும். எனவே எதிர்க்கட்சிகள் விவேகத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
Read More