மதம், கலாச்சாரம் எனக் கூறிக்கொண்டிருக்காது கஞ்சா செய்கை சட்டபூர்வமாக்க வேண்டும்

Posted by - September 21, 2022
கலாசாரம், மதம் என்ற வரைபுக்குள் இருந்துக் கொண்டு செயற்பட்டால் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. கஞ்சா செய்கையை நிச்சயம்…
Read More

பெண்களின் சுகாதார துவாய்களுக்கு விதிக்கப்படும் வரிகளைக் குறைக்க நடவடிக்கை – கீதா குமாரசிங்க

Posted by - September 21, 2022
பெண்களின் சுகாதார துவாய்களுக்காக விதிக்கப்படும் வரிகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா…
Read More

கம்பஹாவில் 30 வயதுடைய ஆண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயரிழப்பு

Posted by - September 21, 2022
கம்பஹா, அகரவிட்ட பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது கத்தியால் குத்தப்பட்டு 30 வயதுடைய ஆண் ஒருவர்…
Read More

வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் விளக்கமறியலில்

Posted by - September 21, 2022
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை அபகரித்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வெளிநாட்டு வேலை…
Read More

சிறுமியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

Posted by - September 21, 2022
8 வயது சிறுமியை பல சந்தர்ப்பங்களில் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில்…
Read More

தொடர்ந்து அதிகரிக்கும் இலங்கையின் பணவீக்கம்

Posted by - September 21, 2022
இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 ஆகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…
Read More

ரத்ன தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் விவகாரம்…

Posted by - September 21, 2022
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், தனக்கு கட்சியின் தலைவர் சமன் பெரேரா உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி செய்துள்ள…
Read More

இலங்கை சைக்கிளோட்ட வீர, வீராங்கனைகள் மூவருக்கு 4 வருட கால போட்டித் தடை

Posted by - September 21, 2022
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து  உட்கொண்டதன் காரணமாக சுவாரிஸ்  பிரேமசந்திர, நிஷாந்த பெரேரா , ஷாலிக்கா தில்ஹானி ஆகிய  இலங்கை சைக்கிளோட்ட…
Read More

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேசும் உரிமை நசுக்கப்பட்டுள்ளது: ஜி.எல்.பீரிஸ்

Posted by - September 21, 2022
நாட்டில் மட்டுமன்றி, நாடாளுமன்றத்தில்கூட கருத்துக்களை வெளியிடுவதை நசுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற…
Read More