பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்!

Posted by - September 24, 2022
பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பகிடிவதை செய்தமை நிரூபிக்கப்பட்ட மாணவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று உயர்கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் சுரேந்திர…
Read More

துமிந்த சில்வாவுக்கு எதிரான வழக்கு : நவம்பர் 17 இல் வழக்குகளின் வாதங்கள்

Posted by - September 24, 2022
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியளித்த பொது மன்னிப்பை  சவாலுக்கு உட்படுத்திய வழக்குகளின் வாதங்கள் எதிர்வரும் நவம்பர் 17…
Read More

தேசிய சபையில் பங்கேற்க வாருங்கள் : தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு பிரதமர் நேரில் அழைப்பு

Posted by - September 24, 2022
தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் தேசிய சபையில் பங்கேற்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்த்தன  நேரில் அழைப்பு விடுத்துள்ள நிலையில்…
Read More

கைது, தடுப்புக் காவலுக்கு எதிராக வசந்த முதலிகேயின் மனு ஓகஸ்ட் 18 இல் பரிசீலனை

Posted by - September 24, 2022
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்ட விரோதமானது என தீர்ப்பளித்து,…
Read More

நிலக்கரி டெண்டரை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை நடவடிக்கை – மின்சக்தி அமைச்சர்

Posted by - September 23, 2022
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒகஸ்ட் 25ஆம் திகதி வழங்கப்பட்ட நிலக்கரி டெண்டரை இடைநிறுத்துவதற்கு நேற்று அமைச்சரவை…
Read More

கொழும்பில் பல பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம்

Posted by - September 23, 2022
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி…
Read More

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

Posted by - September 23, 2022
லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து…
Read More