தேசிய சபையின் கன்னிக் கூட்டத்தில் விசேட தீர்மானங்கள்!

Posted by - September 29, 2022
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற ´தேசிய சபையின்´ கன்னிக் கூட்டத்தில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல்…
Read More

22 ஆவது அரசியலமைப்பு மீதான விவாத்திற்கான நாள் குறிப்பு

Posted by - September 29, 2022
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு…
Read More

திரிபோஷா பயன்படுத்தும் அன்னையருக்கான முக்கிய அறிவுறுத்தல்

Posted by - September 29, 2022
Aflatoxin அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால், அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா தொடர்பில் எந்தவித சந்தேகமும் இன்றி இன்று முதல் அதனை பயன்படுத்த…
Read More

நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு

Posted by - September 29, 2022
நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (30)…
Read More

வாகனங்களின் விலை வீழ்ச்சி!

Posted by - September 29, 2022
வாகனங்களுக்கான கேள்வி குறைந்துள்ளதால் சந்தையில் வாகனங்களின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின்…
Read More

அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி வைத்தியசாலையில்

Posted by - September 29, 2022
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு…
Read More

கோட்டாவை சந்தித்தார் சுவாமி

Posted by - September 29, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மஹிந்தவின் சகாவும், பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, நேற்று…
Read More

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்தவர் மரபணு பரிசோதனையில் சிக்கினார்

Posted by - September 29, 2022
இரத்தினபுரி – எஹலியகொட பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவியொருவரை, பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி, கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபர், மரபணு…
Read More

ரணில் அரசாங்கத்தின் ஆயுட்காலம் கடவுளுக்கே தெரியும்

Posted by - September 29, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை  பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு நடத்தப்பட்ட மக்கள் போராட்டத்தை விடவும், இனிவரப்போகும் மக்கள் போராட்டம் பலம் வாய்ந்ததாக…
Read More

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப பல வருடங்களோ, பல தசாப்தங்களோ, பல சந்ததிகளோ ஆகலாம்

Posted by - September 29, 2022
நல்லிணக்கப்பொறிமுறைக்கு ஏதுவான பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவதுடன் அதற்குத் தலைமைதாங்கவேண்டிய முக்கிய கடமை மத்திய அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான…
Read More