சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் வேண்டும்

Posted by - October 2, 2022
ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்கும் உரிமை உண்டு எனவும், எனவே இலவசக் கல்வி பாதுகாக்கப்பட வேண்டுமென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்…
Read More

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிபந்தனைகளை ஜனாதிபதி இரகசியமாக நிறைவேற்றுவார்

Posted by - October 2, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிபந்தனைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரகசியமான முறையிலாவது நிறைவேற்றுவார்.
Read More

ஐ.நா.வில் 6 ஆம் திகதி இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்புக்கு வருகிறது

Posted by - October 2, 2022
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் 6 ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையில் மனித…
Read More

மக்கள் சார்பற்ற பொருளாதாரக் கொள்கையை நோக்கிப் பயணிக்கிறோம் – கலாநிதி அகிலன் கதிர்காமர்

Posted by - October 2, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எமக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் நாம் இப்போது மக்கள் சார்பற்ற…
Read More

நுரைச்சோலை குறித்த முக்கிய அறிவிப்பு

Posted by - October 1, 2022
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 3ஆம் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு, மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக…
Read More

கொடுப்பனவுகளை குறைக்க தீர்மானம்

Posted by - October 1, 2022
வாகனங்கள், எரிபொருள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட மாகாண சபை தவிசாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Read More

சிறுவர்களை நற்பண்புகளோடு வளர வைக்கின்ற மிகப் பெரிய பொறுப்பு நம்மெல்லோருக்கும் உள்ளது!

Posted by - October 1, 2022
இன்றைய சிறுவர்களே நாளைய சந்ததியின் செயல்களுக்கான உத்வேகமாக இருக்கப் போகிறார்கள். சிறுவர்களின் எண்ணங்களும் செயல்களும் அழகிய முன்மாதிரிகள் கொண்டு நெறியாள்கை…
Read More

1,080,000 பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்க நடவடிக்கை

Posted by - October 1, 2022
அரசாங்கத்தின் செலவில் சமச்சீர் உணவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் ஆரம்ப கட்டமாக 1,080,000 பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள்…
Read More