07 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளன – சுகாதார பிரிவு

Posted by - October 6, 2022
இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி,  07 மில்லியன்…
Read More

நாளையும் நாளை மறுதினமும் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு !

Posted by - October 6, 2022
நாளையும் நாளை மறுதினமும் (6 மற்றும் 7) இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கு தாம் அனுமதி…
Read More

ஆசிரியப் பணி என்பது ஒரு தொழில் அல்ல

Posted by - October 6, 2022
உலகையும் மனிதகுலத்தையும் வழிநடத்தும் வழிகாட்டியாக ஆசிரியர் தொழில் காணப்படுவதனால் இது உலகின் மேன்மையான தொழில்களுள் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி…
Read More

போலி வழக்கு பதிவு செய்த பொலிஸ் உத்தியோகத்தர் மூவருக்கு அபராதம்

Posted by - October 6, 2022
58 வயதுடைய பெண் ஒருவரை போலியான குற்றச்சாட்டு வழக்கு ஒன்றின் அடிப்படையில் கைது செய்தமைக்காக அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்…
Read More

மினுவங்கொடயில் துப்பாக்கி சூடு – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

Posted by - October 6, 2022
மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 7 மணியளவில் இந்த…
Read More

தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் ஒழுக்கங்கள் திட்டமிட்டு அழிப்பு!

Posted by - October 6, 2022
தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் ஒழுக்கங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
Read More

ஹிஜாஸுக்கு எதிரான வழக்கு பொய்யாக புனையப்பட்டது

Posted by - October 6, 2022
பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு, புனையப்பட்ட முன்னெடுத்து செல்ல முடியாத…
Read More

பிணைமுறி மோசடியின் முக்கிய சூத்திரதாரியான அர்ஜூன மகேந்திரனை அழைத்து வருவதில் என்ன சிக்கல்

Posted by - October 6, 2022
பிணைமுறி ஊழல் மோசடியின் முக்கிய சூத்திரதாரியாக குறிப்பிடப்பட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில்…
Read More