ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது – விஜேதாச ராஜபக்

Posted by - October 10, 2022
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் தற்போது சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
Read More

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted by - October 10, 2022
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சராக…
Read More

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் பலி

Posted by - October 10, 2022
அதிவேக நெடுஞ்சாலையின் அத்துருகிரிய வௌியேற்றத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். வேன் ஒன்று…
Read More

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் எதிர்பார்ப்பு

Posted by - October 10, 2022
இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு…
Read More

சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு அவசர அழைப்பு

Posted by - October 10, 2022
இலங்கை சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் இன்று கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் 2.00 மணிக்கு கட்சி தலைமையகத்தில் விஷேட கூட்டம்…
Read More

4 மாதங்களுக்கு பின் ரஷ்ய விமானம் இலங்கையில்

Posted by - October 10, 2022
ரஷ்ய விமான சேவைக்கு சொந்தமான ஏரோப்ளோட் (Aeroflot) விமானம் இன்று (10) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.…
Read More

ஜெனீவா தீர்மானத்தையடுத்து அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து கையாளவேண்டிய பிரச்சினைகள்

Posted by - October 10, 2022
காலத்தை கடத்துவதற்காக உண்மை நிலைவரங்களை நிராகரிப்பதை விடுத்து பாராளுமன்றமும் ஜனாதிபதியும் ஆட்சிகமறையில் அரசியல் ஞானத்தை வெளிப்படுத்தவேண்டியதே இன்று நாட்டுக்கு அவசியமாக…
Read More

22 ஆவது திருத்தத்தை தற்போது இயற்றுவது பொறுத்தமற்றது

Posted by - October 10, 2022
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை தற்போதைய நிலையில் இயற்றுவது பொருத்தமற்றதாகும். சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூல வரைபின் ஒருசில விடயங்களுக்கு வெளிப்படையாகவே எதிர்ப்பை…
Read More

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மூட எடுத்த தீர்மானம் தேசிய குற்றம்

Posted by - October 10, 2022
நாட்டுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் ஊற்றான சம்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு எடுத்த தீர்மானம் தேசிய குற்றமாகும். இதன் மூலம்…
Read More

பொதுஜன பெரமுனவின் களுத்துறை கூட்டம் நகைப்புக்குரியது

Posted by - October 10, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் புதிய பயணத்தை ஆரம்பிப்பதற்கான கூட்டத்தை நடத்தியமை நகைப்புக்குரிய விடயமாகும். அது செயற்கையான ஏற்பாடுமாகும் என்று…
Read More