தேசிய பேரவையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை

Posted by - October 10, 2022
புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தேசிய பேரவையின் அங்கத்தவர்களில் அதிக பெண் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம்…
Read More

“ மக்களின் சுதந்திர உரிமைகள் மீது கை வைக்காதே ” – கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - October 10, 2022
“ மக்களின் சுதந்திர உரிமைகள் மீது கை வைக்காதே ” என்ற தொனிப் பொருளில் கொழும்பு காலிமுகத்திடலில் இன்று (10)…
Read More

இளம் தலைமைத்துவத்தை நாம் உருவாக்குவோம்

Posted by - October 10, 2022
ஊழல் , மோசடிகள் அற்ற கொலைகளுடன் தொடபற்ற நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடிய இளம் தலைமைத்துவத்தை நாம் உருவாக்குவோம்.
Read More

கனவரெல்ல பெருந்தோட்ட தொழிற்சாலையில் பணிபுரிந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Posted by - October 10, 2022
கனவரல்ல ஈ. ஜி.கே பெருந்தோட்ட பிரிவில் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த…
Read More

ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது – விஜேதாச ராஜபக்

Posted by - October 10, 2022
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் தற்போது சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
Read More

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted by - October 10, 2022
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சராக…
Read More

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் பலி

Posted by - October 10, 2022
அதிவேக நெடுஞ்சாலையின் அத்துருகிரிய வௌியேற்றத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். வேன் ஒன்று…
Read More

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் எதிர்பார்ப்பு

Posted by - October 10, 2022
இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு…
Read More

சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு அவசர அழைப்பு

Posted by - October 10, 2022
இலங்கை சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் இன்று கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் 2.00 மணிக்கு கட்சி தலைமையகத்தில் விஷேட கூட்டம்…
Read More