IMF அதிகாரிகளினால் அமைச்சரவைக்கு தௌிவூட்டல்

Posted by - October 11, 2022
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதி வசதி தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை…
Read More

அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

Posted by - October 11, 2022
அரச நிறுவனங்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் தொலைபெசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் செயன்முறையை வினைத்திறனுடன் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில்…
Read More

ராஜபக்சர்களை மீண்டும் பதவியில் அமர்த்த மக்கள் தயாராக இல்லை

Posted by - October 10, 2022
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை “பிணை முறி திருடன்” என நல்லாட்சி ஆட்சி காலத்திலிருந்தே அழைத்த ராஜபக்ஷர்கள் தற்போது அவருக்குப்…
Read More

எரிசக்தி அமைச்சர் வௌியிட்டுள்ள செய்தி

Posted by - October 10, 2022
மின்சாரம் மற்றும் எரிசக்தி துறையினூடாக இந்நாட்டின் கைத்தொழில் துறையினருக்கு அதிகபட்ச வசதிகளை வழங்குவதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன…
Read More

காலி முகத்திடல் சுற்றுவட்ட வீதி பூட்டு

Posted by - October 10, 2022
ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டத்தரணிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து காலி முகத்திடலுக்கு…
Read More

அரசாங்க அதிகாரிகளுக்கு பிரதமர் பிறப்பித்துள்ள உத்தரவு

Posted by - October 10, 2022
அரசாங்க நிலத்தை விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்குவதில் எந்தவொரு அரசாங்க அதிகாரியும் தலையிட வேண்டாம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.…
Read More

சுதந்திரக் கட்சியினருக்கு அவசர அழைப்பு

Posted by - October 10, 2022
கொழும்பில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் விஷேட கூட்டமொன்று இன்று மதியம் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

பாட்டலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

Posted by - October 10, 2022
பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை தளர்த்தி கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More

திலினியிடமிருந்து தொலைபேசி மீட்பு

Posted by - October 10, 2022
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு  வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியுமாலியிடமிருந்து கையடக்க தொலைபேசி…
Read More

மொட்டுக் கட்சியில் இணைந்தார் ரணில்

Posted by - October 10, 2022
களுத்துறையில் நடைபெற்றக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உரையை வைத்துப் பார்க்கும் போது, ஜனாதிபதி ரணில்…
Read More