பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவை இம்மாத இறுதியில் ஆரம்பம்

Posted by - October 12, 2022
யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான போக்குவரத்தை இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பலாலி சர்வதேச விமான…
Read More

இராகலையில் உயிரிழந்த நிலையில் 6 அடி நீளமான சிறுத்தை மீட்பு

Posted by - October 12, 2022
இராகலை – ஹய்பொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹய்பொரஸ்ட் காவத்தை தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (11) உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்க்கப்பட்டு…
Read More

காலம் தாழ்த்தினால் பாரிய மக்கள் எழுச்சிப் போராட்டம் தோற்றம் பெறுவதைத் தடுக்க முடியாது

Posted by - October 12, 2022
தேர்தல்களைக் காலம் தாழ்த்தி நாட்டை மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறு…
Read More

சரித ஹேரத் தலைவராக இருந்த காலத்தில் வெளிப்பட்ட ஊழல் குறித்து விரைவில் விளக்கமளிக்கப்படும் – ரஞ்சித் பண்டார

Posted by - October 12, 2022
நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் கோப் குழுவின் தலைவராக இருந்த காலத்தில் வெளிப்பட்ட ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில்…
Read More

இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும்

Posted by - October 12, 2022
இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும். ஆனால் அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட காலத்துக்கு பின்னோக்கிய படியிறக்கல் கொள்கையை கடைப்பிடிக்கும்…
Read More

பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தும் வகையில் அரசாங்கம் சட்டங்களை இயற்ற அவதானம் செலுத்தியுள்ளது

Posted by - October 12, 2022
குறைந்த வருமானம் பெறும் நாடாக இலங்கை தரப்படுத்தினால் மாத்திரம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற முடியாது. பொருளாதார நெருக்கடிக்கு…
Read More

இலங்கையில் தற்போது 96 இலட்சம் பேர் வறுமையில் வாடுகின்றனர் – பேராதனை பல்கலைக்கழகம்

Posted by - October 12, 2022
இலங்கையில் தற்போது 96 இலட்சம் பேர் வறுமையில் வாடுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்த…
Read More

திலினி பிரியமாலிக்கு பல்வேறு நிதி முறைக்கேடுகளுடன் தொடர்பு?

Posted by - October 12, 2022
நிதிமோசடி குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, இதற்கு முன்னர் நீண்டகாலமாகவே பல்வேறு நிதி முறைக்கேடுகளுடன் தொடர்புபட்டுள்ளமை விசாரணையில்…
Read More

கதிரான பாலத்திற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம்

Posted by - October 12, 2022
மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரான பாலத்திற்கு அருகில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (11) மாலை மட்டக்குளி…
Read More

இளைஞனின் சடலத்துடன் கொழும்புக்கு வருவோம் – செந்தில் தொண்டமான் எச்சரிக்கை

Posted by - October 12, 2022
கனவரெல்ல தோட்ட தொழிலாளியின் மரணத்திற்கு ஒருகோடியே 2 இலட்சம் ரூபா நட்டஈடாக வழங்க வேண்டும் என்பதுடன் தோட்ட முகாமையாளர் மற்றும்…
Read More