இலங்கைக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக IMF தெரிவிப்பு

Posted by - October 19, 2022
இலங்கைக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் (Peter…
Read More

தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் இன்று விடுதலை!

Posted by - October 19, 2022
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி…
Read More

சிறைகளில் பெண்களுக்கு தனி அறைகள் தேவை

Posted by - October 19, 2022
சிறைச்சாலைகளில் பெண்களுக்கென தனியான அறைகள் அமைக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று (19)…
Read More

உரிய தினத்தில் உள்ளுராட்சி தேர்தலை நடத்துங்கள் – எதிர்க்கட்சி

Posted by - October 19, 2022
உரிய தினத்தில் உள்ளுராட்சி தேர்தலை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரிக்கை…
Read More

ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்

Posted by - October 19, 2022
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு ஜனாதிபதி…
Read More

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - October 19, 2022
காலி, யக்கலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். யக்கலமுல்ல, கருவலகல பிரதேசத்தில் இன்று (19)…
Read More

இலங்கை குறித்து ரஷ்யா அதிரடி தீர்மானம்!

Posted by - October 19, 2022
இலங்கைக்கு கச்சா எண்ணெயை கடன் வரிசையில் வழங்குவதற்கான நிபந்தனைக்கு ரஷ்யா இணக்கம் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவுக்கான இலங்கை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.…
Read More

கோதுமை மா, சீனி உட்பட 6 உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

Posted by - October 19, 2022
06 உணவுப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. இந்த புதிய விலை திருத்தம் இன்று (19) முதல்…
Read More

மிருக உணவுக்காக கொண்டு செல்லப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான அரிசி மாயம்

Posted by - October 19, 2022
வத்தளை – எலகந்த பகுதி கலஞ்சியம் ஒன்றிலிருந்து, மிருக உணவுக்காக, முகத்துவாரத்தில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்ட…
Read More

5 ஆயிரம் ரூபா இலஞ்சம் : முன்னாள் உப பொலிஸ் பரிசோதகருக்கு 20 வருட கடூழியச் சிறை

Posted by - October 19, 2022
சூதாட்ட நிலையம் ஒன்றினை சுற்றி வளைத்த போது கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசி ஒன்றினை மீள வழங்குவதற்காக 5 ஆயிரம் ரூபா…
Read More