மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!

Posted by - October 21, 2022
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டு கொத்மலை ஆற்றில் வினாடிக்கு 200 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு…
Read More

நிர்மாணத்துறையின் சவால்கள் மற்றும் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள்!

Posted by - October 21, 2022
நிர்மாணத்துறையில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் உத்தேச எதிர்கால செயல்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (20) பிற்பகல் ரணில் விக்ரமசிங்க தலைமையில்…
Read More

24 மணித்தியாலயத்திற்கு மேலாக காய்ச்சல் இருந்தால் வைத்தியரை நாடுங்கள்

Posted by - October 21, 2022
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு…
Read More

பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விஷேட அறிவிப்பு

Posted by - October 21, 2022
2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை தொடர்பான நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறித்து கல்வி…
Read More

அமரகீர்த்தி அத்துகோரள ​தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Posted by - October 21, 2022
படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவிற்கு 10 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Read More

22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - October 21, 2022
பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் முதல் படியாக அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை கருதுகிறேன். ஆகவே குறைப்பாடுகளை…
Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

Posted by - October 21, 2022
கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ, வலகும்புர பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி…
Read More

மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் பலி

Posted by - October 21, 2022
கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிட்டிய பிரதேசத்தில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபர் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் அவர்…
Read More