ஜீவன் தொண்டமான், பவித்ரா உள்ளிட்ட சிலருக்கு அமைச்சு பதவி?

Posted by - November 5, 2022
வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் பல அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக உயர்மட்ட…
Read More

கடன் தவணை குறித்து மத்திய வங்கியின் ஆளுநரிடம் முறைப்பாடு!

Posted by - November 5, 2022
மத்திய வங்கியின் கடன் வட்டி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்த காரணத்தால், கடன் பெற்றவர்கள் எட்ட முடியாத அளவுக்கு கடன்…
Read More

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

Posted by - November 5, 2022
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணயத்திற்காக தேசிய எல்லை நிர்ணய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான குழு பிரதமர்…
Read More

மீரியபெத்த மக்களின் தற்போதைய நிலை!

Posted by - November 5, 2022
பதுளை, மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்று 08 வருடங்களுக்கு மேலாகியும், அதிக ஆபத்துள்ள பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் வசிக்கும் 134…
Read More

சுற்றுலாத் துறை மூலம் ஒரு பில்லியனுக்கும் அதிக வருமானம்!

Posted by - November 5, 2022
2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரை இலங்கையில் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக…
Read More

கைக்குழந்தை உட்பட 10 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

Posted by - November 5, 2022
இலங்கையில் இருந்து மேலும் மூன்று மாத கைக்குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை இன்று…
Read More

பாவனைக்குதவாத 27 ஆயிரம் மெற்றிக்தொன் மசகு எண்ணெய் இறக்குமதிக்கு யார் பொறுப்பு ?

Posted by - November 5, 2022
நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த வேண்டிய தாமதக் கட்டணம் 250 கோடி ரூபாவை அண்மித்துள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு…
Read More

18 பேரடங்கிய புலம்பெயர் கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழு நாட்டிற்கு வருகை

Posted by - November 5, 2022
மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையின் மீட்சிக்கு உதவும் வகையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளல், சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்களுக்கு…
Read More

6 மாணவிகள் துஷ்பிரயோகம் : சந்தேகநபர் மனைவியுடன் பொலிஸில் சரண் !

Posted by - November 5, 2022
கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள  பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 6 மாணவிகளை துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்தியதாக கூறப்படும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் …
Read More

மக்கள் மீது அக்கறையில்லாத தற்போதைய ஆட்சியாளர்களுக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டாம் – பேராயர்

Posted by - November 5, 2022
சுதந்திரத்தின் பின்னர் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நாட்டை வெளிநாடுகளின் அடிமையாக்கியுள்ளனர். இதன் காரணமாகவே இன்று கையேந்தி உண்ண வேண்டிய நிலைமை…
Read More