பாரிய அளவான தங்கத்துடன் நால்வர் கைது

Posted by - September 30, 2022
சட்டவிரோதமான முறையில் தங்கத்தை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 04 விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (30)…
Read More

நகர சபையின் தலைவர் உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில்

Posted by - September 30, 2022
எம்பிலிபிட்டிய நகர சபையின் தலைவர் தினேஷ் மதுஷங்க உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நபரை ஒருவரை தாக்கிய சம்பவம்…
Read More

தொடர்ந்து அதிகரிக்கும் இலங்கையின் பணவீக்கம்

Posted by - September 30, 2022
இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 செப்டம்பர் மாதம் பதிவாகியுள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…
Read More

லிட்ரோ எரிவாயு நிறுவனம் விசேட அறிவிப்பு!

Posted by - September 30, 2022
எரிவாயு விநியோகத்தை தடை இன்றி மேற்கொள்வதற்காக உலக வங்கியினால் கிடைத்த கடன் தொகையில் ஒரு பகுதியை திறைசேறிக்கு செலுத்த முடிந்துள்ளது…
Read More

திடீர் வேலை நிறுத்தத்தில் இறங்கிய ரயில்வே ஊழியர்கள்!

Posted by - September 30, 2022
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் தொழிற்சங்கம் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், தமது கோரிக்கைகள் தொடர்பில் ரயில்வே பொது மேலாளருடன்…
Read More

மின்சார வாகன இறக்குமதி குறித்த புதிய தகவல்!

Posted by - September 30, 2022
3 வருடங்கள் வரையிலான பழைய மின்சார வாகனங்களை மீள இறக்குமதி செய்வதில் நிலவும் வரிச்சலுகை பிரச்சினைகளை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை…
Read More

நீதிமன்றம் சென்ற முன்னாள் ஜனாதிபதி!

Posted by - September 30, 2022
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை இடைநிறுத்துமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி…
Read More

சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், வடக்கு மக்களுக்கு உதவி!

Posted by - September 30, 2022
சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான ஏழைக் குடும்பங்களுக்கு மேலும் 150,000 அமெரிக்க டொலர் பெறுமதியான…
Read More

ஆயுதங்களுடன் இருவர் கைது

Posted by - September 30, 2022
பொலன்னறுவை – அக்பர்புர, பங்குரான பகுதியிலுள்ள இரண்டு வீடுகளில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More