புதிய தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்

Posted by - November 11, 2022
புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான ஏழு தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று (11) முற்பகல்  ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில்…
Read More

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறியமை சட்டத்தரணி போப்பகே 59 ஆவது சந்தேகநபர்

Posted by - November 11, 2022
கொழும்பு கோட்டை ஜனாதிபதி  மாளிகைக்குள் அத்து மீறி, அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கூறி கோட்டை நீதி மன்றில்   முன்னெடுத்து…
Read More

BREAKING NEWS – ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்ளிட்ட அறுவர் விடுதலை

Posted by - November 11, 2022
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி உட்பட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். உச்ச…
Read More

இலங்கை மிருசுவிலில் தாயும் 7 மாத குழந்தையும் கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுப்பு!

Posted by - November 11, 2022
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) சடலமாக…
Read More

பாடசாலை புத்தகங்களின் விலையை குறைக்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை!!

Posted by - November 11, 2022
பாடசாலை புத்தகங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் பாடசாலை மாணவர்கள் அநாதரவாக உள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன்…
Read More

பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை – கல்வி அமைச்சர்

Posted by - November 11, 2022
பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை)…
Read More

டயானா கமகே வெளிநாடு செல்ல தடை

Posted by - November 11, 2022
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாட்டு பயணத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17 வரையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இவ்வாறு…
Read More

மாணிக்க கற்கள் பையுடன் நபர் ஒருவர் கைது

Posted by - November 11, 2022
மாணிக்க கற்கள் என சந்தேகிக்கப்படும் கற்கள் பையுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கல்லெல்ல தமன்கடுவ…
Read More

இரண்டு கட்டங்களாக கொடுப்பனவுகளை வழங்க ஏற்பாடு

Posted by - November 11, 2022
ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சரி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற…
Read More