வௌிநாட்டு பணம் அனுப்பல்களுக்கு ஊக்குவிப்புத் தொகை!

Posted by - November 11, 2022
தனியொரு பணப்பரிமாற்றத்தில் 20,000 ரூபாய்க்கு சமமான அல்லது அதற்கு மேற்பட்ட வௌிநாட்டு நாயணங்களை அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய்…
Read More

நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கொள்வனவு செய்யுமாறு கோப் குழு பணிப்பு

Posted by - November 11, 2022
நுரைச்சோலை லக் விஜய அனல் மின்நிலையத்திற்காக 2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு…
Read More

வள்ளுவன் குரலுக்கு அமைய முன்னுதாரணமாக வாழ்ந்த மகான் அமரர் துரை ரட்ணசிங்கம்

Posted by - November 11, 2022
வள்ளுவனின் குரலுக்கமைய பண்பு, நேர்த்தி, நேர்மை உள்ளிட்ட நற்குணங்களுடன் முன்னுதாரணமான வாழ்க்கை வாழ்ந்து, அரசியலிலும் கல்வித்துறையிலும் சமூக சேவையிலும் அனைவரும்…
Read More

அடையாளத்தை தொலைத்துவிடமுடியாது – இராதாகிருஷ்ணன்

Posted by - November 11, 2022
” இந்திய வம்சாவளி தமிழர் அல்லது மலையகத் தமிழர் என்ற அடையாளத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. அடையாளத்தை தொலைத்தால் அந்த…
Read More

நாட்டின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

Posted by - November 11, 2022
சர்வதேசத்தின் முன்னிலையில் எமது நாட்டின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
Read More

திலினி பிரியமாலியின் 4 வங்கிக் கணக்குகள் தொடர்பில் அறிக்கை கோரும் நீதிமன்றம்!

Posted by - November 11, 2022
திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலிக்குச் சொந்தமான நான்கு தனியார் வங்கிக் கணக்குகள் தொடர்பான விரிவான அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு…
Read More

ஜனாதிபதி மாளிகை அறையிலிருந்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம்

Posted by - November 11, 2022
ஜனாதிபதி மாளிகையின் 4 ஆம் இலக்க அறையிலிருந்து போராட்டக் காரர்கள் கண்டெடுத்த கோடிக்கணக்கான பணத் தொகையை மையப்படுத்திய விவகாரத்தில், மேல்…
Read More

வசந்த முதலிகே விவகாரத்தை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் – ஐநாவின் பிரதிநிதி

Posted by - November 11, 2022
வசந்த முதலிகே விவகாரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக  ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார். அனைத்து…
Read More

வசந்த முதலிகேயையும் கல்வேவ ஸ்ரீதம்ம தேரரையும் விடுதலை செய்யுமாறு கோரி சத்தியாக்கிரக போராட்டம்

Posted by - November 11, 2022
வசந்த முதலிகேயையும் கல்வேவ ஸ்ரீதம்ம தேரரையும் விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்னால் சத்தியாக்கிரக போராட்டமொன்று…
Read More

சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த இரு இளைஞர்கள் தப்பியோட்டம் : சிறுமி உயிரிழப்பு

Posted by - November 11, 2022
இரு  இளைஞர்களால் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 15 வயதான சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாக…
Read More