உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவுடன் சஜித் தலைமையில் பேச்சு

Posted by - November 15, 2022
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் அடங்கலாக மொத்தம் பதினாறு தரப்புகள் இன்று…
Read More

பாதீட்டின் பிரதான குறைபாடுகளை திருத்தாவிடின் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம்

Posted by - November 15, 2022
2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் 2404 மில்லியன் ரூபா பற்றாக்குறையை வரி அதிகரிப்பு ஊடாக சமனிலைப்படுத்த அரசாங்கம்…
Read More

சௌதி செல்ல எதிர்ப்பார்ப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Posted by - November 15, 2022
இலங்கைக்கான சௌதி அரேபிய தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சௌதி அரேபியாவின் கட்டுமானத் தளங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்…
Read More

வடக்கு – கிழக்கு ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும்

Posted by - November 15, 2022
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு வருடத்திற்குள் தீர்வென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
Read More

புகையிரத போக்குவரத்து தடை

Posted by - November 15, 2022
நீர்கொழும்பு மற்றும் குரண புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்து காரணமாக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று (14)…
Read More

மறைந்த பாராளுமன்ற உறுப்பினரின் குடும்பத்தாருக்கு நன்கொடை

Posted by - November 15, 2022
பாராளுமன்ற உறுப்பினர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட தொன்னூரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், கடந்த மே மாதம்…
Read More

தேர்தலை விரைவில் நடத்துமாறு கோரிக்கை

Posted by - November 15, 2022
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் அடங்களாக மொத்தம் பதினாறு தரப்புகள் இன்று…
Read More

தென்கிழக்கு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்

Posted by - November 15, 2022
தென்கிழக்கு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தராக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.…
Read More

கொலையாளியின் வீட்டை தீக்கிரையாக்கிய குழுவினர்

Posted by - November 15, 2022
கொலைச் சந்தேக நபர் ஒருவரின் வீட்டிற்கு ஒரு குழுவினர் தீ வைத்துள்ளனர். வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும்…
Read More

டயனா கமகேவின் குடியுரிமை தகவல்களை பகிரங்கப்படுத்திய அதிகாரிகள்

Posted by - November 15, 2022
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய பிரஜை எனவும் அவரது வீசா கடந்த 2014 ஆம் ஆண்டுடன் காலாவதியாகியுள்ளதாகவும்…
Read More