கோர விபத்தில் ஒருவர் பலி – 10 பேர் வைத்தியசாலையில்

Posted by - November 16, 2022
வேலை நிமித்தம் வெளிநாடு செல்லும் உறவினரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் விட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேன் ஒன்று…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 16 பேருக்கு விளக்கமறியல்

Posted by - November 16, 2022
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை…
Read More

சுவாசக் கோளாறு காரணம் 43 மாணவிகள் வைத்தியசாலையில்

Posted by - November 16, 2022
பெண்கள் பாடசாலை ஒன்றில் 43 மாணவிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து…
Read More

வெளிநாடு செல்லும் பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு

Posted by - November 16, 2022
வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லும்பொழுது, என்.வி.கியூவ் சான்றிதழ் மற்றும் 45 நாள் பயிற்சி கட்டாயமாக்கப்படவுள்ளது. இந்த நடை முறை…
Read More

செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

Posted by - November 16, 2022
இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் விசேட முன்னோடி வேலைத்திட்டம் கம்பஹா மாவட்டத்தில் இன்று (16) ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

தாய், 3 வயதான பிள்ளையை வெட்டிய சம்பவம் : கைதான சந்தேக நபரின் வீடு, முச்சக்கரவண்டி தீக்கிரை

Posted by - November 16, 2022
மாத்தளை உக்குவெலவில் உள்ள வீட்டில் தாய் மற்றும் மூன்றரை வயதான பிள்ளை ஆகியோரை  வெட்டிய  சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில்…
Read More

அரச நிறுவனங்களில் நடைமுறைக்கு வரும் புதிய நடைமுறை

Posted by - November 16, 2022
அரச நிறுவனங்களின் விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழி முறையின் மூலம் பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Read More

ஐ.நா. அதிகாரிகளுடன் கூட்டமைப்பு சந்திப்பு

Posted by - November 16, 2022
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் இயக்குநர் தலைமையிலான குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று (15) கலந்துரையாடல்…
Read More