சில தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்கும் அபாயம்

Posted by - November 17, 2022
கட்டுப்படுத்தப்பட்ட சில தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நாட்டில் தொழுநோய் மற்றும் காசநோய்…
Read More

வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் தெரிவித்த எதிர்ப்பை திசைத்திருப்ப நீதியமைச்சர் சபையில் தெரிவித்த விடயம் பொய்யானது

Posted by - November 17, 2022
காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகத்திற்கு எதிராக வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் தெரிவித்த எதிர்ப்பை மறைத்து நாங்கள் நடமாடும் சேவைக்கு…
Read More

வடக்கு – கிழக்கு மக்கள் கார்த்திகை மாதத்தை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க வேண்டும்-காணோளி.

Posted by - November 17, 2022
  வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் கேளிக்கை நிகழ்வுகளை விடுத்து இந்த மாதத்தை உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்க வேண்டும். தமிழ்…
Read More

அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினாலேயே நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது

Posted by - November 17, 2022
விவசாயத்துறையில் முட்டாள்தனமாக சேதன பசளை திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தியமை பொருளாதார பாதிப்பை சடுதியாக தீவிரப்படுத்தியது. ரஷ்யா-யுக்ரைன் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னரே…
Read More

பலப்பிட்டியில் எரிபொருள் ரயில் முச்சக்கரவண்டியை மோதியதில் சாரதி பலி!

Posted by - November 17, 2022
கரையோர ரயில் பாதையில் பலபிட்டிய ரயில்  நிலையத்துக்கு  முன்பாக மூடப்பட்ட ரயில் கடவையை  உடைத்துக்கொண்டு சென்ற முச்சக்கரவண்டியை  ரயில் மோதியதால்…
Read More

புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்

Posted by - November 17, 2022
புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தினை இந்திய அரசாங்கம் 2006-07 ஆம் ஆண்டுகளிலிருந்து நடைமுறைப்படுத்திவருகிறது.
Read More

கனவு உலகிற்கு எடுத்துச் செல்லும் பட்ஜெட் நடைமுறைக்கு பொருத்தமில்லை

Posted by - November 17, 2022
வரவு – செலவுத் திட்டத்தின் 2404 பில்லியன் ரூபா பற்றாக்குறையை வரி அதிகரிப்பு மற்றும் கடன்களை பெறுவதன் மூலம் சமநிலைப்படுத்த…
Read More

அநுராதபுரத்தில் பொலிஸ் அதிகாரிகள் மீது பெண்கள் கல்வீச்சு தாக்குதல் : 10 பேர் கைது!

Posted by - November 17, 2022
அநுராதபுரம் விஜயபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது பெண்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் பொலிஸ்…
Read More

தனுஷ்கவிற்கு பிணை!

Posted by - November 17, 2022
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தனுஷ்க குணதிலக்கவின் இரண்டாவது பிணைக் கோரிக்கை இன்று…
Read More